Police Department News

14.10.2022 இன்று
திரு.நெல்சன் (Assistant Commissioner of police J2 Adyar) அவர்கள் தலைமையில் சமூக ஆர்வலர் திரு. பசுமை மூர்த்தி அவர்களால் பெசண்ட் நகர் எலியட்ஸ் சர்வீஸ் சாலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

14.10.2022 இன்று
திரு.நெல்சன் (Assistant Commissioner of police J2 Adyar) அவர்கள் தலைமையில் சமூக ஆர்வலர் திரு. பசுமை மூர்த்தி அவர்களால் பெசண்ட் நகர் எலியட்ஸ் சர்வீஸ் சாலையில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

சென்னை பெருநகர காவல் J2 அடையாறு மாவட்டம் Thiru .NELSON ( Assistant Commissioner of police ) தலைமையில் சமூக ஆர்வலர் Thiru .PASUMAI MOORTHY அவர்கள் மூலம் J5 சாஸ்திரி நகர் காவல்துறை எல்லைக்குட்பட்ட பெசன்ட் நகர் எலியட்ஸ் சர்வீஸ் சாலையில் பலவித மரக்கன்றுகள் நடப்பட்டது. மக்களுக்கு Oxygen மற்றும் மழை மற்றும் பலவிதமான நன்மை அடங்கிய மருத்துவகுணமுள்ள மரக்கன்றுகளை பெசன்ட் நகரில் ஒவ்வொரு தெருவிலும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் மரக்கன்றுகளை திரு பசுமை மூர்த்தி அவர்கள் நட்டும் பராமரித்தும் வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

திரு.பசுமை‌மூர்த்தி‌அவர்கள் காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சி ஒத்துழைப்போடு அடையாறு பெசண்ட் நகர் , திருவான்மியூர்,நந்தனம்,மற்றும் சோழிங்கநல்லூர் போன்ற‌ பகுதியில் பூங்கா மற்றும் சாலை ஓரத்தில் ‌மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகிறார்.இவரை காவல்துறை மற்றும் சென்னை மாநகராட்சி உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.