Police Department News

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாட்டம்

மதுரை மாநகர போக்குவரத்து காவல்துறையினர் சாலையோரம் வசிக்கும் ஏழை மக்களுக்கு இனிப்பு வழங்கி தீபாவளி கொண்டாட்டம்

மதுரை மாநகரம் தெப்பக்குளம் பகுதி போக்குவரத்து காவல்துறையினர் தெப்பக்குளம் பகுதியில் சாலையோரம் வசித்து வரும் ஏழை எளிய மக்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தெப்பக்குளம் போக்குவரத்து காவல் ஆய்வாளர் திரு. அ.தங்கமணி அவர்களின் தலைமையில் இனிப்புகள் வழங்கி அவர்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறினார்கள்

Leave a Reply

Your email address will not be published.