Police Department News

27.11.2022 இன்று Sochara சமூக தொண்டு மூலம் பள்ளி சிறார்களுக்கு “தூய்மை விழிப்புணர்வு”F1 சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.ராஜாராம் (L&O)அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

27.11.2022 இன்று Sochara சமூக தொண்டு மூலம் பள்ளி சிறார்களுக்கு “தூய்மை விழிப்புணர்வு”F1 சிந்தாதிரிப்பேட்டை காவல் ஆய்வாளர் திரு.ராஜாராம் (L&O)அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

நாம் நம்மையும் நம் சுற்றுப்புறத்தையும்
நம் ஊரையும் நம் தேசத்தையும் தூய்மையாக
மாற்றம் செய்ய முயலுவோம்

கிராமங்களிலும் நகரங்களிலுருந்து
தூய்மை இந்தியாவை உருவாக்குவோம்

தூய்மையை தாய்மைக்கு நிகராக்குவோம்

தூய்மையான பாரதம்
வலிமைமிகு வரலாறு

குப்பைகளை போடமாட்டோம்
மண்ணை மலடாக்க மாட்டோம்

மண்வளம் காப்போம்
மழைவளம் பெறுவோம்

தூய்மைக்கு துணை நிற்போம்
வாய்மைக்கு குரல் கொடுப்போம்

சிந்தாரிப்பேட்டை காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட ரெக்ஸ் தெரு, அம்மா நகர் ஆகிய பகுதிகளில் சிந்தாதிரிப்பேட்டை காவல் சிறார் மற்றும் சிறுமியர் மன்றம் சார்பில் காவல் ஆய்வாளர் திரு .ராஜாராம் ( சட்டம் ஒழுங்கு)அவர்கள் தலைமையில் சமூக விழிப்புணர்வு கூட்டம் என்ற பெயரில் தூய்மை பணி பொதுமக்கள் முன்னிலையில் வரவேற்கதக்க விதமாகவும் மேலும் விழிப்புணர்வு நிகழ்வு நன்றி கூறி சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published.