Police Department News

சங்கரன் கோவில் நீண்ட நாட்களாக நிலுவையிலிருந்த வழக்குகள் முடிவு

சங்கரன் கோவில் நீண்ட நாட்களாக நிலுவையிலிருந்த வழக்குகள் முடிவு

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நீண்ட காலமாக நிலுவையிலிருந்த வழக்குகளில் 4 வழக்குகள் மோட்டார் வாகன விபத்து இழப்பீட்டிற்கான சிறப்பு லோக் அதாலத் மக்கள் நீதி மன்றத்தில் தீர்வு காணப்பட்டது

இதனையடுத்து நீதிபதிகள் சந்திரசேகர் நரசிம்மமூர்த்தி ஆகியோர் முன்னிலையில் வழக்கு தொடுத்த இரு தரப்பினரும் சமரசம் செய்து கொண்டு வழக்குகளை முடிவுக்கு கொண்டு வந்தனர் இந்த 4 வழக்குகளுக்கும் நஷ்ட ஈடாக ரூபாய் இருபத்து ஒரு லட்சத்து 18 ஆயிரம் ரூபாய்ககு தீர்வு காணப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.