பல்வேறு திருட்டு வழக்குகளில் ஆஜராகமல் தலைமறைவாக இருந்தவரை தல்லாகுளம் போலீசார் கோவையில் கைது செய்தனர். இவர் மீது மதுரை தல்லாகுளம் போலீஸ் ஸ்டேஷனில் மட்டும் 10க்கும் மேற்பட்ட வாகன திருட்டு வழக்குகள் உள்ளன. இவை தவிர 55க்கும் மேற்பட்ட திருட்டு வழக்குகள் உள்ளன. இவர் கோர்ட்டில் ஆஜராகமல் பத்தாண்டுகளாக்கு மேலாக தப்பி வந்தார். இவரை பிடிக்க தல்லாகுளம் உதவி ஆணையர் மற்றும் ஆய்வாளர் தேடி வந்தனர். விசாரணையில் கோவையில் தங்கிய இருப்பதாக தெரியவந்தது. அங்கு சென்ற போலீசார் கைது செய்து மதுரை கொண்டு வந்தனர்.
மதுரை மாவட்ட தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் ஸ்டீபன் அவர்களுக்கு சுதந்திர தின விழாவில் சிறந்த பணிக்கான நற்சான்றிதழ் கேடயம் வழங்கப்பட்டது. மதுரை மாவட்டத்தில்,கஞ்சா,கள்ளச் சாராயம் மற்றும் தடைசெய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட பொருட்களை சட்ட விரோதமாக பதுக்கி, விற்பனை செய்து வந்த சமூக விரோதிகளை கண்டறிந்து இந்தாண்டு மட்டும், சுமார் 300 கிலோ கஞ்சா,200 கிலோ குட்கா உள்ளிட்ட போதைவஸ்து பொருட்களை கைப்பற்றி,எதிரிகளை கைது செய்த மதுரை மாவட்ட தனிப்பிரிவு சார்பு ஆய்வாளர் ஸ்டீபன் அவர்களது பணியை பாராட்டி, […]
மனித உயிர் பாதுகாப்பில் J9 போக்குவரத்து காவல்துறை ஆய்வாளர் திரு.வெங்கடேஷன் அவர்கள் சென்னை J9 துரைப்பாக்கத்தில் நடைப்பெற்ற போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திரு.வெங்கடேஷன அவர்கள் மீண்டும் கொரோனா அதிவேகமாக பரவுவதையொட்டி பள்ளிமாணவர்கள் மற்றும் மக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு சம்பந்தமான அறிவுரையாக துரைப்பாக்கம் ரேடியல்சாலை சந்திப்பில் பாதசாரிகள் இருசக்கர வாகன ஓட்டிகள் ஆட்டோ ஓட்டுனர்கள் மற்றும் காவல்துறையினர் ஆகிய அனைவருக்கும் சானிடைசர், இலவச முககவசம் கொடுத்து கொரோனா தடுப்பூசி கட்டாயமாக போட்டு கொள்ளவேண்டும் என்பதையும் சமூக இடைவெளி கடைபிடிக்க […]
தல்லாகுளம் போக்குவரத்து சார்பு ஆய்வாளர்க்கு பொதுமக்கள் பாராட்டு. மதுரை தல்லாகுளம் பகுதியில் மழைநீர் தேங்கி போக்குவரத்து இடையூறாக இருந்தது. இதையறிந்த சார்பு ஆய்வாளர் எதிர் வீட்டில் மண் வெட்டி வாங்கி மணல்கல் வைத்து தானே பள்ளத்தை அடைத்தார். இதை கண்ட அவ்வழியே சென்ற பொதுமக்கள் சார்புஆய்வாளர் திரு. சின்னகருத்தபாண்டி. அவர்களை வியந்து பாராட்டினர்.