Police Department News

தர்மபுரி மாவட்டம் நாகர்கூடல் பகுதியில் அரசுப்பேருந்து கவிழ்ந்து இடத்தைக் குறித்து தர்மபுரி மாவட்டம் பிரேக் இன்ஸ்பெக்டர் மற்றும விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.

தர்மபுரி மாவட்டம் நாகர்கூடல் பகுதியில் அரசுப்பேருந்து கவிழ்ந்து இடத்தைக் குறித்து தர்மபுரி மாவட்டம் பிரேக் இன்ஸ்பெக்டர் மற்றும விசாரணை விசாரணை நடத்தி வருகின்றனர்.

தருமபுரி மாவட்டம் மஞ்சநாய்க்கனஅள்ளி கிராமத்திலிருந்து பயணிகளுடன் தருமபுரி நோக்கி வந்து கொண்டிருந்த அரசுப்பேருந்து ஒன்று நாகர்கூடல் அரசு பள்ளிக்கூடம் அருகே டிரைவரின் கட்டுபாட்டை இழந்து வளைவான திருப்பத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது இந்த விபத்தில் பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர், காயமடைந்தவர்கள் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிமக்கப்பட்டிருக்கின்றனர்.
சாலையில் சென்று கொண்டிருந்த இரு சக்கர
வாகனம் மீது மோதாமல் இருக்க அரசுப் பேருந்தின்
ஓட்டுநர் வளைவான திருப்பத்தில் திருப்ப முயன்ற
போது பேருந்து கட்டுபாட்டை இழந்து விபத்து நடந்ததாக கூறப்படுகிறது.

உடன் விபத்து குறித்து தர்மபுரி மாவட்ட பிரேக் இன்ஸ்பெக்டர் மற்றும் இண்டூர் போலீஸார் வழக்கு
பதிவு செய்து விசராணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.