Police Department News

கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

கொலை மற்றும் கொலை முயற்சி வழக்கில் ஈடுபட்ட இருவர் மீது “குண்டர்” தடுப்பு சட்டம்

மதுரை மாநகர், மதுரை சுயராஜ்யபுரம், செல்லூரைச் சேர்ந்த மதியழகன் என்பவரின் மகன் ரமேஷ் 27/19, சிவகங்கை மாவட்டம் டி.புதூர், கிருஷ்ணாநகரைச் சேர்ந்த காசி என்பவருடைய மகன் விஜி என்ற விஜயபாண்டி 34/2019 ஆகிய இருவரும் மதுரை மாநகரில் கொலை மற்றும் கொலை முயற்சி வழக்குகளில் ஈடுபட்டுவந்தவர்களின் சட்டவிரோத நடவடிக்கைகளை கட்டுப்படுத்த, மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. டேவிட்சன் தேவாசீர்வாதம் IPS,. அவர்கள் உத்தரவுப்படி இன்று (18.12..2019) “குண்டர்” தடுப்பு சட்டத்தின் கீழ் இருவரும் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

Leave a Reply

Your email address will not be published.