Police Recruitment

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மது போதையில் அரை நிர்வணமாக நாய்களுடன் ரகளை செய்த வாலிபர் அதிரடி கைது

பாலக்கோடு அரசு மருத்துவமனையில் மது போதையில் அரை நிர்வணமாக நாய்களுடன் ரகளை செய்த வாலிபர் அதிரடி கைது

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மருத்துவமனையில் தினந்தோறும் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் பல்வேறு சிகிச்சை பெறுவதற்காக அரசு மருத்துவமனைக்கு வந்து செல்கின்றனர்.இந்த நிலையில் நேற்றிரவு பாலக்கோடு அருகே கணபதி நகர் பகுதியை சேர்ந்த கார்த்திக் (35) என்பவர் மதுபோதையில் தன்னுடைய இரண்டு வளர்ப்பு நாய்களுடன் என்னை அடித்து விட்டார்கள் எனக்கு தீவிர சிகிச்சை அளியுங்கள் என்று அரைநிர்வணமாக அரசு மருத்துவமனைக்கு வந்து இரவு மருத்துவராக பணியாற்றிய வினோத்ராஜ் என்பவரிடம் ரகளையில் ஈடுபட்டு உள்ளார் .

இதையடுத்து மருத்துவர் பாலக்கோடு காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பெயரில், போதை ஆசாமியை கைது தர்மபுரி கிளை சிறையில் அடைத்தனர்.

Leave a Reply

Your email address will not be published.