திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்க்கு
உறுதியளித்துள்ள காஞ்சி எஸ்.பி.சாமுண்டீஸ்வரி. ஐ.பி.எஸ்
காஞ்சிபுரத்தை அடுத்த குருவி மலையைச் சார்ந்த 30-க்கும் மேற்பட்ட திருநங்கைகளை காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.பெ.சாமுண்டீஸ்வரி IPS அவர்களை நேரில் அழைத்து அவர்களின் வாழ்வாதார பிரச்சினைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் ஒவ்வொருவரின் தனிப்பட்ட திறமைகள் குறித்தும் கேட்டறிந்து அவர்களுக்கு கூடியவிரைவில் வேலைவாய்ப்பை ஏற்படுத்தித்தர உறுதுணையாக இருப்பதாகவும் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டநிருபர் ம.சசி