Police Department News

அயல் பணி, போலீசுக்கு எதிராக மனு

அயல் பணி, போலீசுக்கு எதிராக மனு

ஒதுக்கப்பட்ட இடங்களில் பணி புரியாத போலீசாருக்கு பண பலன் தரக்கூடாது என காவல் ஆணையத்தில் போலீசார் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

மனுவில் கூறியுள்ளதாவது :
போலீசார் அவர்கட்கு ஒதுக்கப்பட்ட காவல் நிலையத்தில் மட்டுமே பணிபுரிய வேண்டும் அயல் பணி என டிமிக்கி கொடுக்கும் போலீசாருக்கு பண பலன் தரக்கூடாது ஒதுக்கப்பட்ட பணியில்தான் போலீசார் உள்ளனரா என்பதை எஸ்.பி.சி.ஐ.டி., மற்றும் நுண்ணறிவுப்பிரிவு போலீசாரால் கண்காணிக்கப்பட வேண்டும்

அது பற்றி, 7 நாட்களுக்கு ஒருமுறை அரசுக்கும்,உள்துறை செயலருக்கும் அறிக்கை தர வேண்டும் இதை 3 மாதங்களுக்கு ஒருமுறையும் திடீர் ஆய்வு செய்ய வேண்டும் பணியில் உள்ள போலீசார் மற்றும் அவர்களின் தொடர்பு எண்களை பலகையில் எழுத வேண்டும் இதனால் பொதுமக்களுக்கும் போலீசாருக்கும் நல்றவு ஏற்படும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.