Police Department News

காவலன் “SOS” APP குறித்து கல்லூரி மாணவிகளிடையே விழிப்புணர்வு.

திருவள்ளூர் மாவட்டத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அரவிந்தன் IPS அவர்கள் உத்தரவின்பேரில் காவலன் செயலியின் SOS முக்கியத்துவம் குறித்து பொன்னேரி உட்கோட்ட ASP திரு. பவன் குமார் IPS அவர்கள் தலைமையில், துணை காவல் கண்காணிப்பாளர் திரு. ரமேஷ் அவர்கள், காவல் ஆய்வாளர் திரு. வெங்கடேசன் அவர்கள், உலகநாத நாராயணசாமி அரசினர் கல்லூரி மாணவிகள் 2,000 பேர் கலந்து கொண்டனர். 500 மாணவிகள் காவலன் APP SOS DOWNLOAD செய்தனர். பெண்கள் பாதுகாப்பு, ஆபத்து நேரங்களில் காவல்துறையினரை எவ்வாறு நாடுவது என்று மாணவிகளுக்கு பயிற்சிகள் வழங்கினார்கள்.

போலீஸ் இ நியூஸ் செய்தியாளர் திருவள்ளூர் மாவட்டம். சௌமியா

Leave a Reply

Your email address will not be published.