
மதுரை வெள்ளாளபட்டியில் அனுமதியின்று மஞ்சுவிரட்டு ஐந்து பேர் மீது போலீசார் வழக்கு பதிவு
வெள்ளாளபட்டியில் அரசு அனுமதியின்றி பொதுமக்களுக்கும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தும் வகையில் மஞ்சுவிரட்டு நடத்தியதாக மணப்பச்சேரி வி.ஏ.ஓ., செல்வம் புகார் கொடுத்தார்
அதன் பேரில் தெய்வேந்திரன் போஸ் குமார் உள்ளிட்ட ஐந்து பேர் மீது கொட்டாம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.




