Police Department News

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே முன் சென்ற லாரி மோதி மினி சரக்கு வேன் கவிழ்ந்தது. ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்.

மதுரை மாவட்டம் சமயநல்லூர் அருகே முன் சென்ற லாரி மோதி மினி சரக்கு வேன் கவிழ்ந்தது. ஓட்டுநர் காயமின்றி உயிர் தப்பினார்.

மதுரையிலிருந்து மினி வேன் (INTHRa) ஜவுளி பண்டல்கள் ஏற்றி நகரியை நோக்கி சென்று கொண்டிருந்த போது சமயநல்லூர் அருகே முன் சென்ற லாரி மாடு🐂 குறுக்கே சென்றதால் திடீரென பிரேக் போட பின் வந்த இந்திரா வாகன ம் கவிழ்ந்து பின் வந்த தனியார் பேருந்து விபத்துக்குள்ளானது. இதில் யாருக்கும் காயம் மற்றும் உயிர் சேதம் இல்லை. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சமயநல்லூர் போலீசார் விசாரணை நடத்தி புகார் மனு பெற்று காப்பீடு மூலம் வாகன சேதத்தை சரி செய்ய சேதச்சான்று வழங்கினர்.

Leave a Reply

Your email address will not be published.