Police Recruitment

திருச்சி மாநகரில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சி மாநகரில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

12.04.2024 தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள், மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோர்களால் சமத்துவநாள் உறுதிமொழியானது எடுத்துக்கொள்ளப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.