சேலம் மாநகரம்¸ பழைய பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுவனை 1 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோர் வசம் ஒப்படைத்த காவல்துறை

சேலம் மாநகரம்¸ பழைய பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுவனை 1 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோர் வசம் ஒப்படைத்த காவல்துறை
மதுரை திருநகர், விளாசேரி பகுதியில் குட்கா விற்பனை செய்த பெண்ணை கைது செய்த திருநகர் போலீசார் மதுரை, திருநகர்,W1, காவல்நிலையம் ஆய்வளர் திருமதி அனுஷாமனோகரி அவர்களின் உத்தரவின்படி கடந்த 17 ம் தேதி மாலை 4.30 மணியளவில் நிலைய சார்பு ஆய்வாளர் திரு.கனேசன் அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக சரக ரோந்து பணி செய்த போது திருநகர், விளாசேரி ரோட்டில் ஒரு கடையில் சட்ட விரோதமாக ,உடல் நலத்திற்கு தீங்கு விளைவிக்கும் குட்கா பொருளான […]
2 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் 11 டன் போதைப்பொருள் பறிமுதல்.. 18 கோடி சொத்து முடக்கம்.. காவல்துறை தகவல்! போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டவர்களின் ரூ.18 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டுள்ளதாக டிஜிபி சங்கர் ஜிவால், ஏடிஜிபி மகேஷ்குமார் அகர்வால் ஆகியோர் கூட்டாகத் தெரிவித்துள்ளனர். தமிழ்நாட்டில் போதைப் பொருட்கள் புழக்கம் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்த மாத இறுதியில் டெல்லியில் போதைப்பொருள் தடுப்பு காவல்துறை, டெல்லி சிறப்பு காவல்துறை நடத்திய சோதனையில் 50 கிலோ உயர் ரக போதைப்பொருள் பறிமுதல் […]
தலைமை செயலகத்தில் கோப்புகளை ஆய்வு செய்த மதுரை ஓட்டுநர்: சாமானியனுக்கும் அதிகாரம் வழங்கும் ஆர்.டி.ஐ. சட்டம் தகவல் அறியும் உரிமைச் சட்டம் வருவதற்கு முன், அரசு அலுவலகங்களில் சாமானியரால் தகவல்களைப் பெற முடியாததாக இருந்தது. அதிகாரமிக்கோர், அரசியல் வாதிகள் மட்டுமே விவரங்களைப் பெற முடிந்தது. மக்கள் தங்கள் அடிப்படை வாழ்வாதாரத் துக்கான உரிமைகளுக்குக்கூட லஞ்சம் கொடுக்கக்கூடிய சூழல் இருந்தது. 2005-ம் ஆண்டு தகவல் அறியும் உரிமைச்சட்டம் வந்தபிறகு நிலைமை தலைகீழானது. சாமானியனும் அரசு அலுவலகங்களை எளிதாக அணுகி […]