சேலம் மாநகரம்¸ பழைய பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுவனை 1 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோர் வசம் ஒப்படைத்த காவல்துறை

சேலம் மாநகரம்¸ பழைய பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுவனை 1 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோர் வசம் ஒப்படைத்த காவல்துறை
ரூ.23 லட்சம் கையாடல் செய்த 11 டாஸ்மாக் ஊழியர்களுக்கு ஓராண்டு சிறை சென்னை மதுரவாயல், ஆவடி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள 3 டாஸ்மாக் கடைகளில் பணிபுரிந்த 11 ஊழியர்கள், மது விற்பனையில் வசூலான ரூ.23 லட்சத்தை அரசுக்கு செலுத்தாமல் கையாடல் செய்ததாக 2010-ம் ஆண்டு சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து மணிபாண்டி, வெங்கடேசன், வினோத்குமார், சேகர், முருகன் உள்ளிட்ட 11 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த […]
கொலை, கொலை முயற்சி, அடிதடி, கொள்ளை மற்றும் போக்சோ போன்ற வெவ்வேறு வழக்குகளில் ஈடுபட்ட மூன்று நபர்கள் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது. திருநெல்வேலி மாவட்டம், தாழையூத்து காவல் நிலையத்தில் அடிதடி, கொள்ளை மற்றும் கொலை முயற்சி வழக்கில் எதிரியான மானூர் வட்டம், மேல தாழையூத்து பகுதியைச் சேர்ந்த இசக்கிபாண்டி என்பவரின் மகன் இசக்கித்துரை என்ற கட்டதுரை(20) என்பவர் அடிதடி,கொள்ளை மற்றும் கொலை முயற்சியில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் […]
தருமபுரி மாவட்டம் கர்நா டகா மாநிலத்திற்கு கடத்துவதற்காக 460 டன் ரேஷன் அரிசி பதுக்கி வைத்திருந்த 2 பேர், தர்மபுரி அருகே கைது செய்யப்பட்டனர். தர்மபுரி குடிமைப் பொருள் வழங்கல் குற்ற புலனாய்வு பிரிவு போலீஸ் எஸ்ஐ செந்தில் முருகன் தலைமையில், எஸ்ஐ முரளி, சிறப்பு எஸ்ஐகள் ராமச்சந்திரன், செந்தில்குமார், ஏட்டுகள் வேணுகோ பால், குமார் ஆகியோர் அடங்கிய குழுவினர், தர்மபுரி- அரூர் மெயின் ரோட்டில் கண்கா ணிப்பு பணியில் ஈடுபட் டனர். மேலும், சுற்றுப் புற […]