சேலம் மாநகரம்¸ பழைய பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுவனை 1 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோர் வசம் ஒப்படைத்த காவல்துறை

சேலம் மாநகரம்¸ பழைய பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுவனை 1 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோர் வசம் ஒப்படைத்த காவல்துறை
மதுரை செல்லூர் பகுதியில் பூட்டிய வீட்டில் ரூ.6 லட்சம் மற்றும் நகைகள் கொள்ளை மதுரை செல்லூர் கீழத்தோப்பை சேர்ந்தவர் காசிமாயன் லோடு மேனாக வேலைபார்த்து வந்த இவர் கடந்த 7 ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் இறந்து விட்டார் இவருக்கு மேகலா வயது 37/22, என்ற மனைவியும் 2 மகன்களும் 19 வயதுடைய மகளும் உள்ளனர்.ஒரு மகன் தனியார் நிறுவனத்திலும் இன்னொரு மகன் லோடு மேனாகவும் வேலை பார்த்து வருகின்றனர்.இந்த நிலையில் காசிமாயனின் இன்சூரன்ஸ் பணம் 8 லட்சம் […]
சென்னை, ஊரடங்கால் வழக்கமான ரெயில் சேவைகள் எதுவும் தொடங்கப்படவில்லை. ஆனால் பயணிகளின் வசதிக்காக சிறப்பு ரெயில்கள் மட்டும் இயக்கப்பட்டு வருகிறது. இதில் முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே பயணிக்க அனுமதிக்கப்படுகின்றனர். இந்தநிலையில் நேற்று காலை நெல்லையில் இருந்து சென்னை எழும்பூர் நோக்கி வந்த நெல்லை எக்ஸ்பிரஸ் ரெயில், மாம்பலத்தில் பயணிகளை இறக்கிவிட்டு, 2 நிமிடத்துக்கு பிறகு எழும்பூருக்கு புறப்பட்டது. ரெயிலில் இருந்து இறங்கிய பயணிகள் அனைவரும் சென்ற பின்னர், ஒரு பை மட்டும் கேட்பாரின்றி நடைமேடை எண் 4-ல் […]
போதைப் பொருட்களை கண்டறிய இன்று முதல் ‘பாண்டு மோப்ப நாய் குட்டி‘ போதைப் பொருட்களை கண்டறிய இன்று முதல் ‘பாண்டு’காவல்துறையில் வெடிகுண்டு கண்டுபிடிப்பு நுண்ணறிவு பிரிவில் மோப்ப நாய்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. இதில், கொலை, கொள்ளை மற்றும் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் மோப்ப நாய்கள் வளர்க்கப்பட்டு அவற்றிற்கு பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.இந்நிலையில் சமூகத்தில் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகமாக உள்ள நிலையில் அவற்றை காவல்துறையினர் கண்டுபிடித்து வருகின்றனர். இந்நிலையில் கஞ்சா மற்றும் போதை பொருள் விற்பனை தடுக்கும் வகையில் அவற்றை […]