சேலம் மாநகரம்¸ பழைய பேருந்து நிலையத்தில் காணாமல் போன சிறுவனை 1 மணி நேரத்தில் கண்டுபிடித்து பெற்றோர் வசம் ஒப்படைத்த காவல்துறை
Related Articles
மதுரை தெப்பக்குளம் பகுதியில் காவல் ஆணையரால் திறந்து வைக்கப்பட்ட விழிப்புணர்வு மையத்தை பார்வையிட குவிந்த மக்கள் கூட்டம்
மதுரை தெப்பக்குளம் பகுதியில் காவல் ஆணையரால் திறந்து வைக்கப்பட்ட விழிப்புணர்வு மையத்தை பார்வையிட குவிந்த மக்கள் கூட்டம் தெப்பக்குளம், முக்தீஸ்வரர் கோயில் அருகில் அமைக்கப்பட்டுள்ள போக்குவரத்து காவல்துறையினரின் விழிப்புணர்வு மையத்தினை தினசரி 1000 கணக்கில் பொதுமக்களும்,, மாணவர்களும் பார்வையிட்டு வருகின்றனர்.. அதன்படி இன்று 06.10..23.. தியாகராசர் பள்ளியை சார்ந்த 500 மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பார்வையிட்டனர்.. அப்போது போக்குவரத்து போலீசார் அவர்களுக்கு போக்குவரத்து விழிப்புணர்வு அளித்தும் விபத்து தடுப்பு குறித்து துண்டு பிரசுரங்களை வழங்கினர்
சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது
சூதாட்டத்தில் ஈடுபட்ட நபர்கள் கைது திருப்பூர் மாநகர மத்திய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் சூதாட்டம் நடைபெறுவதாக கிடைத்த ரகசிய தகவலின் பெயரில் உதவி ஆய்வாளர் திரு.முத்துக்குமார் அவர்கள் தலைமையில் முதல் நிலை காவலர் வரதராஜன் மற்றும் முதல் நிலை காவலர் திருமுருகன் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அய்யன் நகர் ஏழாவது வீதியில் சூதாட்டம் நடைபெறுவதை கண்டறிந்த போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை கைது செய்தனர். மேலும் அவர்கள் அய்யன்நகரைச் சேர்ந்த பிரவீன்(31) தினேஷ் […]
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் வெடிகுண்டு, செயலிலக்க வைத்த போலீசார்
தென்காசி மாவட்டம் சங்கரன் கோவிலில் வெடிகுண்டு, செயலிலக்க வைத்த போலீசார் தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சங்கர நாராயணசாமி திரு கோவில் முன்பாக ஆர்ச் அருகே வெடிக்காத நாட்டு வெடி குண்டு ஒன்று கிடந்தது. அதை டிஎஸ்பி சுதிர் அவர்களின் தலைமையில் போலீசார் அதை தண்ணீர் ஊற்றி செயலிலக்க செய்தனர் அதிக எண்ணிக்கையில் பக்தர்கள் கூடும் இடத்தில் நாட்டு வெடி குண்டு கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. டிஎஸ்பி சுதிர் அவர்களின் தலைமையில் போலீசார் அதை செயலிலக்க செய்ததால் பொதுமக்கள் […]