Police Department News

திருவெண்ணைநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு

திருவெண்ணைநல்லூர் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவிகளுக்கு விழிப்புணர்வு

விழுப்புரம் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் பேரில் உதவி ஆய்வாளர் திரு.சீனிவாசன் தலைமையில் திருவெண்ணைநல்லூர் அரசு மகளிர் மேல்நிலை பள்ளி மாணவிகளுக்கு இணையவழி குற்றம், குழந்தை திருமணம், இணையவழி பயன்பாடு, அவசர உதவி எண்கள் குறித்து விழிப்புணர்வு செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published.