
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்கள் திருப்பரங்குன்றத்தில் கள ஆய்வு
மதுரை திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து 24.06.2025 அன்று மாநகர காவல் ஆணையர் அவர்கள் கள ஆய்வு மேற்கொண்டு, காவல் அதிகாரிகளுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பான அறிவுரைகள் வழங்கினார்.
