
மறைந்த காவலருக்கு சக காவலர்கள் திரட்டிய நிதி உதவியை மறைந்த காவலரின் குடும்பத்திற்கு வழங்கிய மதுரை மாநகர காவல் ஆணையர்
மதுரை மாநகர காவல் துறையில் மதுரை தல்லாகுளம் காவல் நிலையத்தில் காவலராக பணிபுரிந்து மறைந்த மதுரை மாவட்டம் ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் விஜய் பாபு என்பவரின் குடும்பத்திற்கு உதவி செய்யும் நோக்கில் அவருடன் பணியில் சேர்ந்த 2008 ஆம் ஆண்டு காவலர்கள் சக காவல்துறை நண்பர்களால் வசூல் செய்யப்பட்ட ரூபாய் 26 65 500 எல் ஐ சி முதலீடு காண பத்திரங்களை அவரது குடும்பத்தினரிடம் மதுரை மாவட்ட காவல் ஆணையர் லோகநாதன் அவர்கள் வழங்கினார் இந்த நிகழ்வுகள் சக காவலர்கள் மற்றும் அவரது குடும்பத்தினர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்
