
மதுரை திடீர் நகர், கோபுதூர் காவல் நிலையங்களின் சார்பாக மாணவ மாணவியருக்கு விழிப்புணர்வு
மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, 25.06.2025 அன்று திடீர்நகர் மற்றும் கோ.புதூர் ஆகிய காவல் நிலையங்கள் சார்பில், பள்ளி மாணவ மாணவியர்களிடையே குழந்தைகள் பாதுகாப்பு, போலீஸ் அக்கா திட்டத்தின் முக்கியத்துவம் மற்றும் போதைப்பொருள்களுக்கு எதிரான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டது. இதில் காவல்துறையினர் மற்றும் மாணவ மாணவியர்கள், ஆசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
