Police Department News

26.06.2025 மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் திருடு போன லேப்டாப்புகளை விரைந்து செயல்பட்டு கண்டுபிடித்த மாட்டுத்தாவணி காவல் நிலைய காவலர்களுக்கு மதுரை காவல் ஆணையர் பாராட்டு

26.06.2025 மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையத்தில் திருடு போன லேப்டாப்புகளை விரைந்து செயல்பட்டு கண்டுபிடித்த மாட்டுத்தாவணி காவல் நிலைய காவலர்களுக்கு மதுரை காவல் ஆணையர் பாராட்டு

மதுரை மாநகர் மாட்டுத்தாவணி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பேருந்து நிலைய பகுதிகளில் லேப்டாப் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை விரைவில் கண்டு பிடித்து திருடப்பட்ட இரண்டு லேப்டாப்களையும் கைப்பற்றி, உரியவர்களிடம் ஒப்படைக்க உறுதுணையாக இருந்த சார்பு ஆய்வாளர்
திரு.மணிகண்டன் மற்றும் தலைமை காவலர் 2927 திரு.கண்ணன் ஆகிய இருவரையும் மதுரை மாநகர காவல் ஆணையர் முனைவர் ஜெ. லோகநாதன் இ.கா.ப., அவர்கள் நேரில் அழைத்து வெகுமதி மற்றும் சான்றிதழ்கள் வழங்கி பாராட்டினார்கள்.

Leave a Reply

Your email address will not be published.