ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் கிளப் அலுவலகத்திற்கு வருகை புரிந்த தமிழ்நாடு காவல்துறை சென்னை அயனாவரம் சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் திரு.M.பாலமுருகன்,TPS அவர்களை அன்புடன் வருக வருக என வரவேற்று அவருக்கு பொன்னாடை போற்றி அவருக்கு கௌரவப்படுத்திய ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப் தேசியத் தலைவர் டாக்டர்.இரா.சின்னதுரை அவர்கள் மற்றும் ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப் திருவள்ளூர் மாவட்ட செயலாளர் C.ராஜா அவர்கள் திருவள்ளூர் மாவட்ட புகைப்பட அணி D.லட்சுமணன் அவர்கள் திருவள்ளூர் மாவட்ட வர்த்தக அணி துணைத் தலைவர் S.சங்கர் அவர்கள் பொன்னேரி நகர தலைவர் V.சரவணன் அவர்கள், டெல்லி பத்திரிகையின் நிருபர் அசோக் சுனில் அவர்கள் அனைவரும் ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் 2020 காண காலண்டரை அவருக்கு கொடுத்த போது எடுத்த நினைவூட்டும் புகைப்படம் இவை.
Related Articles
இலக்கியசுடர் விருது பெற்ற காரியாபட்டி சார்பு ஆய்வாளர்
இலக்கியசுடர் விருது பெற்ற காரியாபட்டி சார்பு ஆய்வாளர் மகிழ்ச்சி அடைகிறேன்.சிறு வயது முதலே ஒரு கவிஞனாய், எழுத்தாளனாய் மாற பல முயற்சிகள் செய்தும் உபயோகிக்கப்படாத ஒருவனாகவே இருந்தேன்.கல்லூரி காலத்தில் கூட ஒரு கவிதை புத்தகம் எழுதி , பெரு முயற்சிக்குப் பின் வெளியிடப்பட்டது. இருப்பினும் அடையாளம் உறுதி செய்யப்படவில்லை. காலப்போக்கில் முயற்சிகள் முயற்சிகளாகவே போய்க்கொண்டிருந்தன.பேஸ்புக் தளம்கருத்துக்களை பரிமாறும் களமாக மாற்றிக் கொண்டேன்.இந்த தளம் என்னுடைய எழுத்துக்களை பல வாசகர்களிடம் கொண்டு சென்றது.என் எண்ணங்களை வாசித்தவர் பலர்,நேசித்தவர் சிலர், […]
கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பல்வேறு தரப்பினர் பலவகைகளில் பாதிப்படைந்துள்ளனர்.
விருதுநகர் மாவட்டம்:- கொரோனா ஊரடங்கு அமலில் உள்ளதால் பல்வேறு தரப்பினர் பலவகைகளில் பாதிப்படைந்துள்ளனர். அந்த வகையில் அருப்புக்கோட்டை உட்கோட்ட துணை காவல் துணை கண்காணிப்பாளர் திரு. சகாயஜோஸ் அவர்கள் தலைமையில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியில் காரியாபட்டி காவல் நிலையத்தினர் முன்னிலையில் திருநங்கைகளுக்கு 10 நாட்களுக்கு தேவையான இலவச அரிசி மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய தொகுப்பினை காரியாபட்டி காவல் நிலையத்தில் திரு.சகாயஜோஸ் அவர்களால் வழங்கப்பட்டது. அதுசமயம் காவல்நிலையத்தின் அதிகாரிகள் மற்றும் ஆளிநர்கள் பலரும் […]
திருவாரூர் மாவட்ட காவல் ஆய்வாளருக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு.
திருவாரூர் மாவட்ட காவல் ஆய்வாளருக்கு மத்திய மண்டல காவல்துறை தலைவர் பாராட்டு. காவல்துறை-மத்திய மண்டலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் வகையில் குற்றங்கள் அதிகம் நடைபெறும் இடங்களில்(HOTSPOT) அதிகளவில் விழிப்புணர்வு முகாம்களை சிறப்பான முறையில் நடத்தி விழிப்புணர்வு ஏற்படுத்தி குற்றச் சம்பவங்களை குறைக்க நடவடிக்கை எடுத்த திருத்துறைப்பூண்டி அனைத்து மகளிர் காவல்நிலைய காவல் ஆய்வாளர் செல்வி.ஷர்மிளாஎன்பவரைதிருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவர் திரு.V.பாலகிருஷ்ணன் IPS அவர்கள் இன்று(27.08.21)நேரில் அழைத்து பாராட்டினார்கள்.