Police Department News

காவல்துறையினரை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்.

காவல்துறையினரை பாராட்டிய மாவட்ட ஆட்சியர்.

தஞ்சாவூர் பெரிய கோவில் குடமுழுக்கு விழா 05.02.2020ம் தேதியன்று நடைபெற்றது. இந்த குடமுழுக்கு விழாவிற்கு சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்த காவல்துறையினரை பாராட்டு தெரிவிக்கும் வகையில் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் திரு. கோவிந்தராவ்., இ.ஆ.ப அவர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட அனைத்து காவலர்களுக்கும் கேடயமும், பாராட்டு சான்றிதழும் 07.02.2020ம் தேதியன்று வழங்கினார். இந்நிகழ்ச்சியில் தஞ்சை சரக காவல் துணைத் தலைவர் முனைவர் திரு. J. லோகநாதன்., இ.கா.ப மற்றும் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.S.S. மகேஸ்வரன் ஆகியோர்கள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.