Police Department News

திருடப்பட்ட 22 சிலைகள் மீட்டு¸ 4 பேரை கைது செய்த காவல்துறையினர்

திருடப்பட்ட 22 சிலைகள் மீட்டு¸ 4 பேரை கைது செய்த காவல்துறையினர்

தஞ்சாவூர் மாவட்டம்¸ கரந்தையில் உள்ள ஆதிஸ்வர சுவாமி ஜெயின் கோவிலில் இருந்து 1 ஐம்பொன் சிலை உள்பட 22 சிலைகள் திருடப்பட்டதாக வந்த புகாரின் பேரில்¸ உதவி ஆய்வாளர் திரு. சுகுமாரன் அவர்களின் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டு¸ குற்றவாளிகளை தேடிவந்த நிலையில்¸ 07.03.2020ம் தேதியன்று சிலை கடத்தல் வழக்கில் தொடர்புடைய 4 பேரை கைது செய்து¸ அவர்களிடமிருந்து சிலைகள் கைப்பற்றப்பட்டது. சிறப்பாக பணியாற்றி சிலைகளை மீட்ட தனிப்படையினரை தஞ்சாவூர் சரக காவல் துணை தலைவர் முனைவர் திரு. J. லோகநாதன்.¸ இ.கா.ப அவர்கள் மற்றும் தஞ்சாவூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. S.S. மகேஸ்வரன் அவர்கள் 09.03.2020ம் தேதியன்று பாராட்டி சான்றிதழ் வழங்கனர்கள்.

Leave a Reply

Your email address will not be published.