இரவு நேரம் பார்க்காமல் பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் காவலர்கள் இடம் சென்னை திருவல்லிக்கேணி
சென்னை போட்டோகிராபர் சுகன்
இரவு நேரம் பார்க்காமல் பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் காவலர்கள் இடம் சென்னை திருவல்லிக்கேணி
சென்னை போட்டோகிராபர் சுகன்
தமிழ்நாடு சென்னை மத்திய சிறையின் புழல் சிறை-2 சிறையின் காப்பாளர் க.இளங்கோவன் அவர்கள் 31-01-2020 இன்று பணி ஓய்வு பெற்றதால் அந்த விழாவில் சிறைத்துறையின் கண்காணிப்பாளர் திரு.கோ.ப. செந்தாமரைக்கண்ணன் அவர்களின் தலைமையில் முதன்மை விருந்தினராக சிறைத்துறையின் ரேஞ்ச் டிஐஜி திரு ஆ.முருகேசன் அவர்களும் சிறப்பு விருந்தினராக ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப்பின் தேசிய தலைவர் மற்றும் போலீஸ் இ நியூஸ் முதன்மை ஆசிரியர் முனைவர்.இரா.சின்னதுரை அவர்களும் மற்றும் ஆல் இந்திய ஜர்னலிஸ்ட் கிளப் தேசிய பொதுச்செயலாளர் நடிகர் […]
விருதுநகர் மாவட்டம்:- தன்னுடன் பணிபுரிந்த காவலருக்கு இறுதி மரியாதை…. மனதை உருக்கும் விசயமாக திடீர் உடல்நலகுறைவாக பாதிக்கப்பட்டு உயிரிழந்த தலைமை காவலர் ஜெயபிரகாஷ். அனைவரிடமும் சிரித்தமுகத்துடன் பழகக்கூடியவர் அனைவராலும் JP ஏட்டையா என்று அழைக்கப்பட்டவர். இவர் பணிபுரிந்த அருப்புக்கோட்டை நகர் காவல்நிலையம் குற்றபிரிவு,சட்டம் ஒழுங்கு அனைத்திலும் திறமையாக பணியாற்றியவர். சென்றவருடம் சுதந்திரதினத்தன்று விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் முன்னிலையில் பதக்கம் பெற்றவர். ஆனால் சில தினங்களுக்குமுன்பு உடல்நிலை குறைவுகாரணமாக அரசுமருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டார் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த […]
குறை பிரசவத்தில் குழந்தை பெற்றெடுத்த 15 வயது சிறுமி தேன்கனிக்கோட்டை அருகே 15 வயது சிறுமிக்கு குறை பிரசவத்தில் குழந்தை பிறந்தது.ஆசை வார்த்தை கூறி சிறுமியை கர்ப்பமாகிய இரண்டு குழந்தைகளின் தந்தையை போக்சோவில் போலீசார் கைது செய்தனர்.கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள மணியம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ருத்ரேஷ் 43 இவர் அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார் இவருக்கு திருமணம் ஆகி ஒரு மகள் மகன் உள்ளனர் இந்த நிலையில் அதே பகுதியை சேர்ந்த […]