இரவு நேரம் பார்க்காமல் பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் காவலர்கள் இடம் சென்னை திருவல்லிக்கேணி
சென்னை போட்டோகிராபர் சுகன்
இரவு நேரம் பார்க்காமல் பொதுமக்களின் நலனுக்காக உழைக்கும் காவலர்கள் இடம் சென்னை திருவல்லிக்கேணி
சென்னை போட்டோகிராபர் சுகன்
இன்று முதல் சென்னையின் பல இடங்களில் போக்குவரத்து மாற்றம் முழு விபரங்கள் 1.போரூர் மார்க்கத்திலிருந்து கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கமாக செல்லும் வாகனங்களுக்குப் போக்குவரத்து மாற்றம் எதுவுமில்லை. 2.கோடம்பாக்கம் மேம்பாலம் மார்க்கத்திலிருந்து போரூர் சாலிகிராமம் நோக்கி ஆற்காடு சாலையில் செல்லும் வாகனங்கள், பவுர் ஹவுஸ் சந்திப்பு வரை சென்று, இடதுபுறம் திரும்பி, அம்பேத்கர் சாலையில் அசோக் நகர் காவல் நிலையம் வரை சென்று, வலது புறம் திரும்பி, 2-வது அவென்யூ சாலை வழியாக, 100 அடி சாலை சந்திப்புவரை […]
மணல் கடத்தலை தடுத்த வி.ஏ.ஓ.வை கொல்ல முயன்றவர் கைது மணல் கடத்தலை தடுத்த வி.ஏ.ஓ.வை லாரி ஏற்றி கொல்ல முயன்றவர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.கடலூர் மாவட்டம் மே.மாத்தூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரிந்து வருபவர் ராயர் மகன் கலைச்செல்வன் (33). இவர் மணிமுக்தாறில் மே.மாத்தூர் பகுதியில் மணல் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலையடுத்து மணல் கடத்தலை தடுப்பதற்காக சில வாரங்களுக்கு முன்பு அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழியாக மணல் ஏற்றி வந்த லாரியை […]
மதுரை அலங்காநல்லூர் அருகே ,அரசுமானியவிலை மண்ணெண்ணை கடத்திய இருவர் கைது! மதுரை டேங்கர் லாரி பறிமுதல் மதுரை 18.7.2022 தேதிதமிழக அரசு நியாய விலைக் கடைகளில் மானியம் விலையில் ரேஷன் பொருட்கள் மண்ணெண்ணை உள்ளிட்டவற்றை வழங்கிவருகிறது. மதுரை மாவட்டத்தில் உள்ள கப்பலூர் பகுதியில் இருந்து நியாய விலைக்கடைகளுக்கு வழங்குவதற்காக டேங்கர் லாரிகள் மூலம் மண்ணெண்ணை அனுப்புவதற்காக நான்கு மையங்களில் சேமித்து வைக்கப்படுகிறது. இந்த நிலையில் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பகுதியில் சட்ட விரோதமாக மண்ணெண்ணை லாரி ஒன்று […]