Police Recruitment

சிவகங்கை காவல் ஆய்வாளர் பொது மக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கினார்.

சிவகங்கை காவல் ஆய்வாளர் பொது மக்களுக்கு இலவசமாக முக கவசம் வழங்கினார்.

கொரோனோ வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக மத்திய,மாநில அரசுகள் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
பொதுமக்கள் யாவரும் அத்தியாவசியத் தேவைகளைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக வெளியே வரவேண்டாம் எனவும், வெளியே வருவதன் மூலம் வைரஸ் தொற்று பரவக்கூடும் என்பதால் வெளியே வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சிவகங்கை காவல் ஆய்வாளர் மோகன் அவர்கள் அறிவுறுத்தப்பட்டு. மேலும்
இன்ஸ்பெக்டர் மோகன் அவர்கள் தனது சொந்த செலவில் காவல் நிலையத்தில் தையர்களைக் கொண்டு முக கவசம் தயாரித்து
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் காவல்துறையினர், துப்புரவு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நோய் தொற்றில் இருந்து பாதுகாத்து கொள்வதற்காக முகக் கவசம் வழங்கினார்.

Leave a Reply

Your email address will not be published.