கொரானா பாதுகாப்பு பணியில் இருக்கும் சுமார் 👮500 காவலர்களுக்கு தனது சொந்த செலவில் வீட்டிற்கு தேவையான காய் கறிகளை வாங்கி கொடுத்து அனைத்து 🔥காவலர் மனதிலும் நீங்காத இடம் பிடித்த நமது கடலூர் நகர காவல் துணை கண்காணிப்பாளர் 🙏மரியாதைக்குரிய #சாந்தி_DSP அவர்களுக்கு போலீஸ் இ நியூஸ் சார்பாக வாழ்த்துகள்…
Related Articles
மதுரை நகை கடையில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம்
மதுரை நகை கடையில் பணம் முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் செய்யலாம் மதுரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறி யிருப்பதாவது:- மதுரை கான்சாமேட்டு தெருவில் ராமதாஸ் மகன்கள் திருநாவுக்கரசு, பிரசன்னா மற்றும் ரத்தினம் மகன் ஜெயராமன் ஆகியோர் கூட்டாக சேர்ந்து “ஸ்ரீ காயத்திரி ஜூவல்லர்ஸ்” என்ற பெயரில் நகை கடையை தொடங்கினர். மேற்கண்ட 3 பேரும் பொதுமக்களிடம் பல கவர்ச்சிகரமான திட்டத்தின் மூலம் நகையை முதலீடு செய்தால் அதிக வட்டி (15 சதவீதம்) […]
மதுரை, செல்லூரில் தன் வீட்டில் குடியிருந்தவரிடம் நகை திருடிய வீட்டின் உரிமையாளர்
மதுரை, செல்லூரில் தன் வீட்டில் குடியிருந்தவரிடம் நகை திருடிய வீட்டின் உரிமையாளர் மதுரை டவுன், செல்லூர் D2, காவல்நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியான செல்லூர் அஹிம்சாபுரம் 4 வது தெரு, புதிய விசாலத்தில் தன் குடும்பத்துடன் வசித்து வருபவர் சிவசாமி மனைவி முத்துலெட்சுமி வயது 24/21, இவர் தன் கணவர், தன் மாமா மாயி, அத்தை சுமதி ஆகியோருடன் மேற்படி விலாசத்தில் குடியிருந்து வருகிறார், இவருக்கு திருமணமாகி 5 மாதங்கள் ஆகின்றன, இவருக்கு திருமணத்தின் போது சீதனமாக 7பவுன் […]
தூத்துக்குடி விஐபியை கொல்ல சதி: தனித்தனி வாகனங்களில் வந்த 40 பேர் கும்பல்? பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் சிக்கினர் – பரபரப்பு தகவல்
தூத்துக்குடி விஐபியை கொல்ல சதி: தனித்தனி வாகனங்களில் வந்த 40 பேர் கும்பல்? பயங்கர ஆயுதங்களுடன் 6 பேர் சிக்கினர் – பரபரப்பு தகவல் திருச்செந்தூரில் பிரபல விஐபியை கொல்ல சதி திட்டத்துடன் வந்த 6 பேரை போலீசார் மடக்கினர். அவர்களிடம் இருந்து பயங்கர ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தனித்தனி வாகனங்களில் 40 பேர் வந்ததாக வெளியான* தகவலையடுத்து போலீசார் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தி உள்ளனர். மூலக்கரை வெங்கடேஷ் பண்ணையாரின் 17ம் ஆண்டு நினைவு தினம், […]