மதுரை: மதுரையில் கடந்த (23.12.2017) அன்று மதுரை விமான நிலையத்திற்கு வருகை தந்த மாண்புமிகு. இந்திய குடியரசு தலைவர் அவர்களை மதுரை மாநகர காவல் ஆணையர் திரு.மகேஷ் குமார் அகர்வால் IPS., அவர்கள் வரவேற்றார்.
Related Articles
மதுரை பாலமேடு அருகே விவசாயி கொலை. தாத்தாவை!பேரனே கொலை செய்த கொடூரம்!!பேரன்கைது!
மதுரை பாலமேடு அருகே விவசாயி கொலை. தாத்தாவை!பேரனே கொலை செய்த கொடூரம்!!பேரன்கைது! மதுரை மாவட்டம் பாலமேடு அருகில் உள்ள மறவபட்டி பகுதியை சேர்ந்த நல்லதம்பி 65/2022அப்பகுதியில் விவசாயம் வேலை செய்து வந்தார்.இந்த நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன் தோட்டத்து வீட்டில் அவர் அறிவாளால் வெட்டி படு கொலை செய்யப்பட்டார் இந்த சம்பவம் குறித்து மதுரை மாவட்டம் பாலமேடு காவல் நிலையத்தில் நல்லதம்பி கொலை செய்யபட்டுயுள்ளது என்று புகார் அளிக்கப்பட்டது. அதன் அடிபடையில் புகார் மனு பெற்ற […]
போலீசாரின் துப்பாக்கியை பறித்து விகாஸ் துபே சுட முயற்சித்தார், உ.பி. காவல்துறை தற்காப்புக்காக விகாஸ் துபேவை போலீசார் சுட்டுக்கொலை..!!
போலீசாரின் துப்பாக்கியை பறித்து விகாஸ் துபே சுட முயற்சித்தார், உ.பி. காவல்துறை தற்காப்புக்காக விகாஸ் துபேவை போலீசார் சுட்டுக்கொலை..!! உத்தரப்பிரதேசத்தில் டிஎஸ்பி உள்ளிட்ட 8 காவலர்களை சுட்டுக்கொன்றதாக கைதான ரவுடி விகாஸ் துபே என்கவுன்டரில் சுட்டுக்கொலை என தகவல். மழையால் விகாஸ் துபேவை அழைத்து வரும்போது பாதுகாப்பு பணிக்கு வந்த கார் விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த சம்பவத்தில் தப்பிச் செல்ல முயன்ற விகாஸ் துபேவை போலீசார் சுட்டுக் கொன்றதாக முதற்கட்ட தகவல் தெரியவருகிறது.
மதுரையில் 38 ஆட்டோக்கள் பறிமுதல்
மதுரையில் 38 ஆட்டோக்கள் பறிமுதல் மதுரை மாநகர் காவல் ஆணையர் திரு. J. லோகநாதன் அவர்களின் உத்தரவின்படி விதிகளை மீறி இயங்கும் ஆட்டோக்கள் தொடர்பாக போக்குவரத்து காவல் துறையினர் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் 10 இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். போக்வரத்து விதிமுறைகளை மீறும் குற்றங்களில் ஈடுபடும் ஆட்டோ ஓட்டுனர்கள் ஆட்டோகளில் மீட்டர் பொருத்தாதது அதிக கட்டணம் வசூலிப்பது உள்ளிட்ட பல்வேறு விதி மீறல்கள் தொடர்பாக 613 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. அபராதம் ரூபாய் 4 லட்சத்து […]