இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பிரத்யேக எண்ணிற்கு (9489919722) வந்த தகவலின் பேரில் திருவாடானை அருகே சுமார் 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்.

இராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் பிரத்யேக எண்ணிற்கு (9489919722) வந்த தகவலின் பேரில் திருவாடானை அருகே சுமார் 2 கோடி மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்.
66 குண்டுகள் முழங்க தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் தலைமையில் காவலர் வீரவணக்க நினைவு தினம் தேனி மாவட்டம்21.10.2024 லடாக் பகுதியில் கடந்த 1959 ஆம் ஆண்டு சீன ராணுவம் நடத்திய திடீர் தாக்குதலில் மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் 10 பேர் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து இந்தியா முழுவதும் பல்வேறு சம்பவங்களில் பணியின் போது வீர மரணம் அடைந்த காவலர்களின் தியாகங்களை போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் […]
திண்டுக்கல், பேருந்து நிலையத்தில் போதையில் ஒருமாதக் குழந்தையுடன் அமர்ந்திருந்த பெண்! – மீட்ட போலீஸ் திண்டுக்கல் காமராஜர் பேருந்து நிலையத்தில் மதுரை பேருந்துகள் நிற்கும் பகுதியில் 30 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தையை வைத்துக்கொண்டு பிளாட்ஃபார்மில் அமர்ந்திருந்திருக்கிறார். அப்போது மது அருந்திக் கொண்டிருந்த அவர், குழந்தைக்கும் மது ஊற்றிக் கொடுத்து கொண்டிருப்பதாக இளைஞர்கள் சிலர் பேருந்து நிலைய காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தனர். நிகழ்விடத்திற்கு வந்த போலீஸார் […]
சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்கள் தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆணையாளர் அலுவலகத்தில் பணியிலிருந்த காவல் ஆளிநர்கள், அமைச்சு பணியாளர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்தார்(14.11.2020) இன்று தீபாவளி நாளன்று (14.11.2020) காலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள், காவல் ஆணையாளர் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியிலிருந்த போலீசார் மற்றும் அமைச்சு பணியாளர்களுக்கு இனிப்புகளை வழங்கி தீபாவளி நல்வாழ்த்துக்களை தெரிவித்தார்.