Police Department News

சாலைசீரமைப்பில்ஈடுபட்டகாவலர்களுக்குபாராட்டு

சாலைசீரமைப்பில்ஈடுபட்டகாவலர்களுக்குபாராட்டு

திருப்பூர் மாநகர வடக்கு போக்குவரத்து எல்லைக்குட்பட்ட 2nd ரயில்வே கேட் அருகில் உள்ள மரம் திடீரென்று நடுரோட்டில் சாய்ந்து விழுந்ததால் போக்குவரத்திற்கு இடையூராக இருந்தது.இதை கண்ட வடக்கு போக்குவரத்து உதவி ஆய்வாளர் #திருதுரைராஜ் காவலர்கள் #திருராம்குமார்(கா எண் 946) மற்றும் #திருகோவிந்தன்(தாசிகா 6181)அவர்கள் சாலை சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர்.இந்த செயலை செய்த உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்களை திருப்பூர் மாநகர காவல் ஆணையர் #உயர்திருசஞ்சய்குமார்(#IPS)மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் #உயர்திருவெ_பத்ரிநாராயணன்(#IPS)அவர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.