டிக் டாக் ஜோடி கிளிகளை கூண்டோடு
கைது செய்த காவல்துறை..!!
நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தில் ஜவுளிக் கடையில் வேலை செய்து வந்த ஷர்மிளா என்ற பெண் டிக் டாக் என்ற மாபெரும் ஆக்க பூர்வமான அப்ளிகேஷனில் இருந்து சுரேஷ் என்ற இந்த ஜிம்பாடியை காதலித்து திருமனம் செய்து உள்ளார் ஏதோ அவசரத்தில் திருமணம் செய்ததால் சோத்துக்கு வழி இல்லாததால் இந்த ஜோடி கிளிகள் மாஷ்டர் பிளான் ஒன்றை போட்டு உள்ளார்கள்
ஷர்மிளா வேலை செய்யும் ஜவுளிக்கடை உரிமையாளரின் மனைவியின் புகைப்படத்தை ஆபாசமாக_சித்தரித்து அவருக்கு அனுப்பி 40 லட்சம் சில்லறை பணம் கேட்டு உள்ளார்கள் எனவே பதரிபோன அவர் மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் அளித்தார் புகாரின் அடிப்படையில் காவல்துறை துரித விசாரனைக்காக இந்த ஜோடி கிளிகளை கூண்டோடு அழைத்து சென்றனர்
இந்த ஜோடிகள் இது போல் சிறு சிறு திருடுகளாக செய்துவந்த நிலையல் திடிரேன பணகாரன் ஆக வேண்டும் என்ற சிந்தனையில் தோன்றியது தான் இந்த அறிவு உதையம் இதில் ஷர்மிளா 7 மாத கர்பினியாக இருந்ததால் காவல்துறை சொந்தஜாமினில் அனுப்பிவிட்டு வழக்கம் போலவே தனது தாய் உள்ளத்தை நிரூபித்து விட்டார்கள் ஆனால் இந்த ஒற்றை கிளியை காவல்நிலையத்தில் வைத்து இதன் இறகுகளை பிடுங்கி பிதுக்கி எடுத்து சிறையில் கனத்த இதையத்தோடும் வேதனையோடு சிறையில் அடைத்தார்கள் நம் காவல்துறை.