காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தை அடுத்த, மாமண்டூர் பாலாற்றில் மணல் கடத்தப்படுவதாக, காவல்துறையினருக்கு தகவல் வந்தது. நேற்று முன்தினம், படாளம் காவல்துறையினர், அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, மணல் கடத்தி வந்த மூன்று மாட்டு வண்டிகளை மடக்கினர். விசாரணைக்கு பின், வடபாதியைச் சேர்ந்த மணிமாறன், (31) தாமோதரன், (34) விஸ்வநாதன், (29) ஆகியோரை கைது செய்தனர்; மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
Related Articles
மதுரை மாநாகரில் முககவசம் அணியாதவர்களுக்கு தெப்பகுளம் போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கி அபராதம் விதித்தனர்
மதுரை மாநாகரில் முககவசம் அணியாதவர்களுக்கு தெப்பகுளம் போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கி அபராதம் விதித்தனர் நாடு முழுவதும் கொரொனா இரண்டாம் அலை வேகமாக பரவி வரும் நிலையில் அனைத்து மாநில அரசுகளும் புதிய கட்டுபாடு வழிமுறைகள் எதிர்கொள்ளும் நிலையில் மதுரைமாநகரில் முககவசம் அணியாதவர்களுக்கு தெப்பகுளம் போக்குவரத்து போலீசார் அறிவுரை வழங்கி அபராதம் விதித்தனர். சார்பு ஆய்வாளர் திரு. செல்வகுமாருடன் முதல்நிலை திரு.தளபதி பிரபாகரன் உடனிருந்தார்.
கள்ளிக்குப்பம் பகுதி இருசக்கர வாகன சோதனை நடைபெற்றது
கள்ளிக்குப்பம் பகுதி இருசக்கர வாகன சோதனை நடைபெற்றது இன்று முதல் சென்னை மாவட்டம் கள்ளிக்குப்பம் டு அம்பத்தூர் இடையே வாகன சோதனை நடைபெற்றது இன்று காவல்துறையால் நடத்தப்பட்ட வாகன சோதனையில் இரண்டு சக்கர வாகனத்தில் இருவர் சென்றாலும் அல்லது ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டினாலும் அல்லது ஓட்டுநருக்கு மேல இன்னொருவர் பின் அமர்ந்து பயணம் செய்தால் வழக்கு பதிவு செய்யப்படுகிறது மேலும் பொதுமக்கள் நலனுக்காகவும் காவல்துறையின் வலியுறுத்தல் அம்பத்தூர் காவல் நிலையம் தலைமையில் தலைமை காவலர்கள் வள்ளிநாயகன் […]
மதுரை, செல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது, செல்லூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை.
மதுரை, செல்லூர் பகுதியில் சட்டவிரோதமாக மது விற்றவர் கைது, செல்லூர் போலீசாரின் அதிரடி நடவடிக்கை. மதுரை டவுன் செல்லூர் D2, காவல்நிலைய சார்பு ஆய்வாளர் திருமதி லெக்ஷிமி அவர்கள், ஆய்வாளர் திரு. அழகர் அவர்களின் உத்தரவின்படி சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக சரக ரோந்து பணியில் செல்லூர் எல்.ஐ.சி. பாலத்தின் வழியே ரோந்து வந்த போது, அங்கே கையில் பெரிய சாக்கு பை வைத்திருந்த நபர் மேற்படி காவலர்களை கண்டவுடன் தப்பியோட எத்தனித்தார் உடனே அவரை […]