Police Department News

காவல் ஆய்வார் கொருக்குப்பேட்டை ரயில்வே திருமதி. கலைச்செல்வி மற்றும் உதவி ஆய்வாளரர் திரு.பரந்தாமன், காவல் ஆளிநர்கள் சகிதம் ரயில் தண்டவாளம் தாண்டும் பயணிகளுக்கு விழிப்புணர்வு

வணக்கம் ஐயா, /அம்மா,

கொருக்குப்பேட்டை ரயில்வே காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தண்டையார்பேட்டை ரயில் நிலையத்தில் இன்று 21.09.2020-ம்தேதி மாலை 18.00 மணியளவில் ரயில் தண்டவாள பாதையை கடந்து செல்லும் மக்களுக்கு ரயில் பாதையை கடக்கும் போது ரயில் விபத்து ஏற்பட்டால் அதனுடைய பின் விளைவுகள் பற்றி தெளிவாகவும் விளக்கமாகவும் காவல் ஆய்வாளர் கொருக்குப்பேட்டை மற்றும் ஆர் பி எஃப் ஆளிநர்கள் சென்னை ரயில்வே காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர்கள் அனைவரும் இணைந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது என்பதை பணிவுடன் தெரிவித்துக் கொள்கின்றோம்

Leave a Reply

Your email address will not be published.