Police Department News

பொதுமக்களை நேரடியாக சந்தித்து அனைத்து விதமான புகார் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்துவரும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை உட்கோட்ட காவல்துறையினர்

பொதுமக்களை நேரடியாக சந்தித்து அனைத்து விதமான புகார் மனுக்களை பெற்று நடவடிக்கை எடுத்துவரும் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை உட்கோட்ட காவல்துறையினர்

08.11.2020 திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் திரு.முருகன் அவர்கள் வத்தலகுண்டு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எழுவணம்பட்டியில் அங்குள்ள பொதுமக்களை நேரடியாக சந்தித்து அவர்களது அனைத்து விதமான குறைகளை புகார் மனுக்களாக பெற்றனர்.இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்கள்.

மேலும் அப்பகுதி பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு அறிவுரைகளையும் கூறினார்கள். நிகழ்ச்சியில் வத்தலக்குண்டு காவல் நிலைய உதவி ஆய்வாளர் திரு.கலையரசன் அவர்களும் உடனிருந்தார்.

Leave a Reply

Your email address will not be published.