Police Recruitment

திண்டுக்கல் மாவட்டத்தில் 14.12.2020 அன்று சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய நபர்கள் மீது 419 வழக்குகள் பதிவு

திண்டுக்கல் மாவட்டத்தில் 14.12.2020 அன்று சாலை விதிகளை மீறி வாகனங்களை இயக்கிய நபர்கள் மீது 419 வழக்குகள் பதிவு

14.12.2020 திண்டுக்கல் மாவட்டத்தில் 13.12.2020 அன்று காவல்துறையினர் பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் அதிவேகத்தில் சென்றதற்காக 07 வழக்குகளும், செல்போன் பேசிக்கொண்டு வாகனத்தில் சென்றதற்காக 63 வழக்குகளும், பொருட்களை ஏற்றும் வாகனங்களில் ஆட்களை ஏற்றிச் சென்றதாக 26 வழக்குகளும், தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக 210 வழக்குகளும், இருசக்கர வாகனங்களில் பின் இருக்கையில் உட்காரும் நபர் தலைக்கவசம் அணியாமல் சென்றதற்காக 56 வழக்குகளும், மேலும் சீட் பெல்ட் அணியாமல் வாகனம் ஓட்டியதற்காக 57 வழக்குகளும், மொத்தம் 419 வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

பொதுமக்கள் முறையான சாலை விதிகளை கடைபிடித்து பயணம் செய்யுங்கள். சாலை விதியை கடைபிடிக்காமல் செல்வதால் பெரும்பாலான விபத்துகள் ஏற்படுகிறது. சாலை விதியை கடைபிடிப்போம் விபத்துக்களை குறைப்போம் காவல்துறையினர் அறிவுறுத்துகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.