Police Recruitment

மதுரை, பொன்மேனி பகுதியில் ரவுடி கொடூரமாக வெட்டி கொலை, 6 பேர் மீது வழக்கு பதிவு

மதுரை, பொன்மேனி பகுதியில் ரவுடி கொடூரமாக வெட்டி கொலை, 6 பேர் மீது வழக்கு பதிவு

மதுரை மாநகர் SS காலணி C3, காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியான பொன்மேனி பகுதியை சேர்ந்தவர் கார்த்திக் இவர் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்த நிலையில் இவர் வீட்டு வாசலில் நின்று கொண்டிருந்த போது இரு சக்கர வாகனத்தில் வந்த மர்ம கும்பல் இவரை கொடூரமாக வெட்டிக்கொலை செய்தது.தகவல் அறிந்த SSகாலணி காவல் நிலைய ஆய்வாளர் திருமதி பிளவர் ஷீலா அவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து அதன் பின் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் இந்த சம்பவம் தொடர்பாக காளவாசல் பகுதியை சேர்ந்த செல்லப்பாண்டி, பிரசாத், பிரகாஷ், கரன் உள்பட 6 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்

Leave a Reply

Your email address will not be published.