Police Recruitment

இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு, கடும் குளிருக்கு சாலையோர மக்களுக்கு போர்வைகளை வழங்கிய காவலர்

இயன்றதை செய்வோம் இல்லாதவர்களுக்கு, கடும் குளிருக்கு சாலையோர மக்களுக்கு போர்வைகளை வழங்கிய காவலர்

திருச்சி மாநகரப் பகுதியில் கடும் குளிருக்கு சாலையோரத்தில் உறங்கும் மக்கள் படும் துயரத்தை கண்ட ஆயுதப்படை காவலர் திரு. அரவிந்த் அவர்கள் நூற்றுக்கு மேற்பட்ட போர்வைகளை இரவு நேரங்களில் அவர்களுக்கு வழங்கி தன்னால் இயன்ற உதவியை செய்துள்ளார். இச்செயலை பார்த்த பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர் மற்றும் காவல் துறை மத்தியில் பெரும் வரவேற்ப்பை பெற்றது.

Leave a Reply

Your email address will not be published.