Police Recruitment

மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு மனித நேயத்துடன் உதவிக்கரம் நீட்டிய காவலர்

மனநிலை பாதிக்கப்பட்டவருக்கு மனித நேயத்துடன் உதவிக்கரம் நீட்டிய காவலர்

திருவண்ணாமலை மாவட்டம் பேருந்து நிலையம் அருகே மனநிலை பாதிக்கப்பட்டு ஆடையின்றி இருந்த நபருக்கு ஆயுதப்படை காவலர் திரு. இளஞ்செழியன் அவர்கள் புத்தாடை வாங்கி அணிவித்தார் மேலும் அவருக்கு உணவு வாங்கி கொடுத்து உதவிகரம் நீட்டினார். காவலரின் இந்த தன்னலமற்ற மனிதநேய செயலை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.

Leave a Reply

Your email address will not be published.