Accidents

கோவை மாவட்டம் கேவில் பாளையம் எனும் இடத்தில் இளைஞர்கள் இருவர் தனித்தனி இரு சக்கர வாகனங்களில் குடி போதையில்

ஒருவரை ஒருவர் வேகமாக முந்திக்கொண்டு சென்றனர் அப்பொழுது எதிரே வந்த (TN 38 BH8263) என்ற வாகனம் மீது ஒருவர் பலமாக மோதினார் (TN 38 BZ6908),மேலும் அந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்.இதையடுத்து கோவில் பாளையம் காவல் துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

REPORTER MADHAN PRABHU M

Leave a Reply

Your email address will not be published.