Accidents

பல்லடம் அருகே சாலை விபத்தில் எஸ். ஐ. பலி

பல்லடம் வடுகபாளையம் பகுதியில் உள்ள யோக முரளி வயது. 52 மங்களம் காவல் நிலையத்தில் எஸ். ஐ. ஆக பணிபுரிந்து வந்தார்.
நேற்று மாலை 6. 45 மணியளவில் பல்லடம் கோர்ட் பணியை முடித்து விட்டு இரு சக்கர வாகனத்தில் மங்களம் நோக்கி செல்லும் போது பல்லடம் அடுத்த 63 வேலம்பாளையம் அருகே எதிர் பாரத விதமாக கீழே விழுந்தார். காயம் அடைந்த இவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர்.
காவல் துறை தரப்பில் கூறுகையில் இவர் ஹெல்மெட் அணிந்துள்ளார். யோக முரளிக்கு, தேவி என்ற மனைவி மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

போலீஸ் இ நியூஸ்
மு. சந்திர சேகர்
திருப்பூர் மாவட்ட செய்தியாளர்

Leave a Reply

Your email address will not be published.