சென்னையில் இருசக்கர வாகன திருடர்களை தொடர்ந்து வேட்டையாடுகிறது காவல்துறை:
நாசர் ஷாரிப் என்பவரின் இரு சக்கர வாகனம் திருட்டு போனதை அடுத்து காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து M. K. B. நகர் காவல் நிலைய குற்ற பிரிவு போலீசார் நடத்திய வேட்டையில் மூன்று திருடர்கள் பிடிபட்டனர். இவர்களிடமிருந்து 10 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
சென்னையில் வாகன திருடர்களை காவல்துறை தொடர்ந்து வேட்டையாடுவது மக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது
Related Articles
மதுரை செல்லூர் பகுதியில் தடை செய்யப்பட் புகையிலை விற்ற நபர் கைது
மதுரை செல்லூர் பகுதியில் தடை செய்யப்பட் புகையிலை விற்ற நபர் கைது மதுரை செல்லூர் D2, காவல்நிலைய ஆய்வாளர் திரு. மாடசாமி அவர்களின் உத்தரவின்படி நிலைய சார்பு ஆய்வாளர் திரு. ஜான் அவர்கள் சட்டம் ஒழுங்கு மற்றும் குற்றத்தடுப்பு நடவடிக்கையாக ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது விளாங்குடி பகுதியில் மாலதி ஸ்டோரில் சட்ட விரோதமாக மனித உடலுக்கு தீங்கு விளைவிக்கும் புகையிலை பொருட்கள் விற்பனைக்கு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டு விசாரணை செய்தார் விசாரணையில் அவர் மதுரை செல்லூர், நாகம்மாள் […]
மதுரையில் சித்திரை திருவிழாவின் போது சிறப்பாக பணியாற்றிய போலீஸ்காரர்களுக்கு விருதுகள்
மதுரையில் சித்திரை திருவிழாவின் போது சிறப்பாக பணியாற்றிய போலீஸ்காரர்களுக்கு விருதுகள் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா 22 நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்றது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். பொதுமக்களின் பாதுகாப்பிற்காக மாநகர போலீஸ் கமிஷனர் நரேந்தி ரன் நாயர் தலைமையில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் ஈடுபடுத்தப் பட்டனர். சித்திரை திருவிழாவில் பாதுகாப்பு பணிகளை சிறப்பாக மேற்கொண்ட போலீஸ் அதிகாரிகள் முதல் கடை நிலை போலீசார் வரை அனைவரையும் […]
அரசு அலுவலர்கள் ஜனவரி 31 க்குள் பணியிடம் மாற்றம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு
அரசு அலுவலர்கள் ஜனவரி 31 க்குள் பணியிடம் மாற்றம், தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அறிவிப்பு தேர்தல் பணி தொடர்புடைய அரசு அலுவலர்கள் ஒரே இடத்தில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணி புரிந்தால், அவர்களை ஜனவரி 31 ம் தேதிக்குள் பணி இடம் மாற்றம் செய்ய தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ அவர்கள் அறிவுறுத்தியுள்ளார். அரசு துறை செயலர்களுக்கு அவர் அனுப்பிய கடிதம். தேர்தல் பணியில் நேரடியாக தொடர்புடைய அலுவலர்கள் சொந்த மாவட்டத்தில் பணிபுரிந்தால் […]