Police Department News

சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கில் 19 லச்சம் மோசடி செய்த நபர் கைது. சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களின் வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் காவல் குழுவினர்களுக்கு

சென்னை மத்திய குற்றப்பிரிவு வழக்கில் 19 லச்சம் மோசடி செய்த நபர் கைது. சென்னை பெருநகர காவல் ஆணையர் அவர்களின் வெகுமதி மற்றும் நற்சான்றிதழ் காவல் குழுவினர்களுக்கு

சென்னை பெருநகர காவல்.
சென்னை மத்திய குற்றப்பிரிவு. வழக்கில் கைப்பேசி மூலமாக இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அதிகாரி என்ற போர்வையில் பேசி 19 லட்சம் கட்ட வேண்டி உள்ளதாக கூறி பணமோசடி செய்து 2019 ல் தாக்கலான புகாரில் திறம்பட விசாரணை நடத்தி 6 -நபர் கொண்ட கும்பலை தலைநகர்
டெல்லியில் குற்றவாளிகளை கண்டறிந்து மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் திருமதி நாகஜோதி. அவர்களது குழுவினர் எதிரிகளை கைது செய்து நடவடிக்கை எடுத்த சிறந்த பணிக்காக சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு மகேஷ்குமார் அகர்வால் இ.கா.ப அவர்கள் ஆணையரகத்தில்கூடுதல் காவல் ஆணையர் மத்திய குற்றப்பிரிவு திருமதி வித்யா ஜெயந்த் குல்கர்னி இ.கா.ப.முன்னிலையில் இன்று 3.4.2021 காலைகாவல் குழுவினர்களுக்கு வெகுமதி மற்றும் நற்ச்சான்றிதழ் . வழங்கி பாராட்டினார்.

Leave a Reply

Your email address will not be published.