Police Department News

மதுரை, செல்லூர் பகுதியில் முகக் கவசம் அணியாத 175 நபர்களிடம் ரூ. 35,000/− அபராதம். வசூல்

மதுரை, செல்லூர் பகுதியில் முகக் கவசம் அணியாத 175 நபர்களிடம் ரூ. 35,000/− அபராதம். வசூல்

கொரோனா தொற்று மீண்டும் இரண்டாவது முறையாக தீவிரம் அடைந்திருப்பதை தொடர்ந்து, கொரோனா நோய் தொற்று தடுப்பு நெறிமுறைகளை மக்கள் அனைவரும் கடைபிடிக்க வேண்டுமென்று அரசு மக்களை வலியுறித்தி வருகிறது. இதை மீறி முகக் கவசம் அணியாமல் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செல்லூர் பகுதியில் சுற்றித் திரிந்த 175 நபர்கள் மீது கடந்த 9, 10 தேதிகளில் நடவடிக்கைகள் எடுத்து மொத்தம் 35,000/− ரூபாய் அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது. மேலும் பொது மக்களுக்கு சரியான விழிப்புணர்வை ஆய்வாளர் திரு. அழகர் அவர்கள் தலைமையில் செல்லூர் காவலர்கள் வழங்கி வருகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published.