Police Department News

ஒரு வாக்கு கூட பதிவாகாத: மையம்

ஒரு வாக்கு கூட பதிவாகாத: மையம் திருமங்கலம்:-மதுரை மாவட்டம் கள்ளிக்குடி அருகே மருத்துவ கழிவுகளை எரிக்கும் ஆலையை மூடக்கோரி, சென்னம்பட்டி,போடப்பட்டி,மேலப்பட்டி,சோளம் பட்டி,பேய்குளம்உள்ளிட்டபலவாக்குசாவடிகளில்மக்கள்தேர்தலைமுழுமையாகபுறக்கணித்துள்ளனர்.–இங்குஇதுவரைஓருவாக்குகூடபதிவாகவில்லை.இதைஅடுத்துஅதிகாரிகள்கிராமமக்களிடம்பேச்சுவார்த்வார்த்தைநடத்திவாக்களிக்கவலியுறுத்திவருகின்றனர்.

Police Department News

மின் திருட்டு கண்டுபிடிப்பு, ரூபாய் 9.78 லட்சம் அபராதம்

மின் திருட்டு கண்டுபிடிப்பு, ரூபாய் 9.78 லட்சம் அபராதம் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக் கழக மதுரை அமலாக்க கோட்ட அதிகாரிகள், திண்டுக்கல், தேனி மின் பகிர்மான வட்டத்திற்குட்ட்ட திண்டுக்கல் மார்க்கம்பட்டி மயிலாடும்பாறை ஏனங்கனூர் ரெட்டியார்பட்டி கன்னிவாடி வளையத்துப்பட்டி பழனி தாழி நரிக்கல்பட்டி ஒட்டன்சத்திரம் பகுதிகளில் ஆய்வு மேற் கொண்டனர். 11 இடங்களில் மின் திருட்டு கண்டுபிடிக்கப்பட்டு மின் நுகர்வோருக்கு ரூ. 9.78 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட மின் நுகர்வோர் குற்றத்தை ஒப்பு கொண்டனர். குற்றவியல் […]

Police Department News

தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார்

தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் ஐஏஎஸ் சென்னை போலீசில் பரபரப்பு புகார் தமிழக போக்குவரத்து ஆணையர் சண்முக சுந்தரம் சென்னை காவல் ஆணையரை சந்தித்து பரபரப்பு புகார் ஒன்றை கொடுத்துள்ளார். அந்த புகாரில் தனது புகைப்படத்தை வாட்ஸ்-அப்பில் டி.பி.யாக வைத்து சக அதிகாரிகளிடம் பணம் வசூலிக்கிறார்கள் என்று சிலர் மீது குற்றம்சாட்டினார். தமிழ்நாட்டில் உள்ள முக்கிய ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளை குறிவைத்து பல்வேறு சமூக ஊடக தளங்களில் போலி ஐடிக்கள் உருவாக்கப்படுகிறது. அந்த ஐடிக்கள் மூலம் […]

Police Department News

ஐ.பி.எஸ்., அதிகாரியை மாற்றம் செய்ய மறுப்பு.

ஐ.பி.எஸ்., அதிகாரியை மாற்றம் செய்ய மறுப்பு. ஐ.பி.எஸ்., அதிகாரி அருண் அவர்களை பணி இடமாற்றம் செய்ய, தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட, சென்னை உயர்நீதிமன்ற மறுத்துவிட்டது. தமிழக கூடுதல் டி.ஜி.பி., அருண் அவர்களுக்கு எதிராக, உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர் எஸ். கே. சாமி தாக்கல் செய்த மனுவில், குறிப்பிட்ட அரசியல் கட்சிக்கு சாதகமாக, சட்ட ஒழுங்கு கூடுதல் டி.ஜி.பி., அருண் அவர்கள் செயல்படுவார். அவரை பணி இடமாற்றம் செய்யக்கோரி மனு அளித்துள்ளார். நியாயமான தேர்தல் நடக்க என் மனுவை பரிசீலித்து […]

Police Department News

மதுரையில் சித்திரை திருவிழா கட்டுப்பாட்டு அறை

மதுரையில் சித்திரை திருவிழா கட்டுப்பாட்டு அறை மதுரை மாவட்ட கலெக்டர் சங்கீதா தெரிவித்துள்ளதாவது ; சித்திரை திருவிழாவையொட்டி மக்கள் குறைகளை தீர்க்கும் வகையில் மதுரை கலெக்டர் அலுவலகத்தில் ஏப்ரல் 20-ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை 24 மணி நேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது திருவிழா தொடர்பான புகார்களை 99949 09000 என்ற அலை பேசி எண்ணில் மக்கள் தெரிவிக்கலாம். என தெரிவித்துள்ளார்.