Police Department News

மதுரை அலங்காநல்லூர் பகுதியில் கண்மாயில் மூழ்கிய மூதாட்டியை மீட்ட தீயணைப்பு படை வீரர்கள்

மதுரை அலங்காநல்லூர் பகுதியில் கண்மாயில் மூழ்கிய மூதாட்டியை மீட்ட தீயணைப்பு படை வீரர்கள் மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே அரியூர் பகுதியில் கண்மாய்க்குள் மூதாட்டி ஒருவர் பாறையை பிடித்துக் கொண்டு நீரில் மூழ்கியபடி இருந்ததை அப்பகுதி மக்கள் பார்த்து அலங்காநல்லூர் தீயணைப்புத்துறை மற்றும் காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக விரைந்து வந்த தீயணைப்பு நிலைய அலுவலர் சந்தானம் மற்றும் வீரர்கள் பாஸ்கரன் சரவணன் மணி மதன் மற்றும் குழுவினர்கள் கண்மாய் நீர் கண்மாய் தண்ணீருக்குள் உயிருக்கு […]

Police Department News

மதுரை காவல் நிலையங்களில் ஆள் பற்றாக்குறையால் போலீசாருக்கு பணிச்சுமை, மற்றும் மன அழுத்தம்

மதுரை காவல் நிலையங்களில் ஆள் பற்றாக்குறையால் போலீசாருக்கு பணிச்சுமை, மற்றும் மன அழுத்தம் மதுரை காவல் நிலையங்களில் பலர் ‘மாற்றுப் பணியாக’ வேறு பிரிவுகளில் பணியாற்றுவதால் ஆள் பற்றாக்குறையால் போலீசாருக்கு பணிச்சுமையையும் மன அழுத்தமும் ஏற்பட்டுள்ளது தேர்தலையொட்டி மதுரையில் போலீசார் பலர் வெளி மாவட்டங்களுக்கு இடமாற்றப்பட்டனர், இதில் சிலர் தங்கள் குடும்ப சூழ்நிலை, மருத்துவ காரணங்களை கூறி மாற்றுப் பணியாக மதுரைக்குள்ளேயே சிறப்பு பிரிவுகளில் கேட்டு பெற்று பணியாற்றி வருகின்றனர், இன்னும் சிலர் தங்களிடம் மாற்றப்பட்ட ஸ்டேஷன்களில் […]

Police Department News

மதுரையில் பதட்டமான ஓட்டு சாவடியில் எஸ் பி ஆய்வு

மதுரையில் பதட்டமான ஓட்டு சாவடியில் எஸ் பி ஆய்வு மதுரை தேனி தொகுதிக்கு உட்பட்ட. உசிலம்பட்டியில் பதட்டமான ஓட்டு சாவடிகளில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள் குறித்து எஸ்.பி., அர்விந்த் அவர்கள் நேற்று ஆய்வு செய்தார் . உசிலம்பட்டி தொகுதியில் 322 ஓட்டு சாவடி மையங்களில் 90 பூத்க்கள் பதட்டமானவை உசிலம்பட்டி தொட்டப்பநாயக்கனூர் உத்தப்ப நாயக்கனூர் பகுதியில் உள்ள ஓட்டு சாவடிகளில் பாதுகாப்பு அவசர நேரத்தில் போலீசார் எளிதாக மையத்திற்கு செல்ல ரோடு வசதி உட்பட அடிப்படை வசதிகளை எஸ். […]

Police Department News

மதுரையில் முன்விரோதம் காரணமாக ஆயுதங்களுடன் மோதி கொண்ட வாலிபர்கள் கைது

மதுரையில் முன்விரோதம் காரணமாக ஆயுதங்களுடன் மோதி கொண்ட வாலிபர்கள் கைது முன்விரோதத்தில் ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட ரவுடிகள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர். மதுரை சிந்தாமணி கண்ணன் காலனி சேர்ந்தவர் சக்திவேல் (24) இவருக்கும் கண்ணன் காலனி குமரன் தெருவை சேர்ந்த 19 வயதுடைய வாலிபருக்கும் இடையே முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் சக்திவேல் அவரது நண்பர்களான சரவணன்,, முத்துப்பாண்டி மற்றும் அருண்பாண்டி ஆகியோருடன் கண்ணன் காலனி கருப்பசாமி கோயில் அருகே நின்று பேசிக் கொண்டிருந்தார். அப்போது […]

Police Department News

உசிலம்பட்டி அருகே கிணற்றில் குளிக்க சென்றவர்கள் நீரில் மூழ்கி பலி

உசிலம்பட்டி அருகே கிணற்றில் குளிக்க சென்றவர்கள் நீரில் மூழ்கி பலி உசிலம்பட்டி அருகே கிணற்றில் குளிக்கச் சென்றவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே கருகட்டான் பகுதியைச் சேர்ந்த கணேசன் ஆனந்த் என்ற பாண்டி (38) மற்றும் ஆண்டிப்பட்டியைச் சேர்ந்த பிரேம்குமார் 22 ஆகிய இருவரும் உறவினர்கள் இவர்கள் சீமானூத்து கிராமத்தில் அன்னக்கொடி என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றவர்கள் வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் […]

Police Department News

மதுரை பாண்டி கோவில் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலி

மதுரை பாண்டி கோவில் அருகே டூவீலர்கள் மோதிய விபத்தில் வாலிபர் பலி மதுரை விரகனூரை சேர்ந்தவர் ஆனந்தராஜ் (26 ) இவர் தனது டூவீலரில் தனது நண்பரான விஷ்ணுவுடன் மதுரை பாண்டி கோயில் ரிங் ரோட்டில் சென்று கொண்டிருந்தார். அப்போது எதிரே மற்றொரு டூவீலரில் தனது நண்பரான அத்வைத் என்பவருடன் வந்த அண்ணாநகரைச் சேர்ந்த ஸ்டாலின் பால் (23) என்பவர் ஆனந்துராஜின் டூவீலரில் மோதினர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த ஆனந்தராஜ் பலத்த காயமடைந்து சம்பவ […]

Police Department News

மதுரையில் முதியவரை தாக்கியவர் கைது

மதுரையில் முதியவரை தாக்கியவர் கைது மதுரை காளவாசல் பாண்டியன் நகரை சேர்ந்தவர் உதயகுமார் வயது (44 )இவரும் மேல பொன்னகரம் ஆறாவது தெருவை சேர்ந்த சங்கரநாராயணன் வயது (39 )என்பவரும் சில தினங்களுக்கு முன் பாண்டியன் நகரில் மதுபோதையில் தகராறு செய்த போது அதே பகுதியைச் சேர்ந்த பாண்டி வயது (64) இருவரையும் தட்டிக் கேட்டுள்ளார்.அந்த ஆத்திரத்தில் நேற்று முன்தினம் உதயகுமார் மற்றும் சங்கரநாராயணன் ஆகியோர் இணைந்து பாண்டியை கட்டையால் தாக்கி கொலை மிரட்டல் விடுத்து தப்பியுள்ளனர். […]

Police Department News

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி NSS மாணவர்களுடன் சைபர் குற்றங்கள் குறித்தும் அதை கையாளும் முறைகள்

திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களின் அறிவுறுத்தலின்படி NSS மாணவர்களுடன் சைபர் குற்றங்கள் குறித்தும் அதை கையாளும் முறைகள் திண்டுக்கல் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மருத்துவர் அ.பிரதீப், இ.கா.ப, அவர்களின் அறிவுறுத்தலின்படி சைபர் கிரைம் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு. தெய்வம் அவர்களின் வழிகாட்டுதல் படி இன்று (02.04.2024) திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் காவல் நிலைய ஆய்வாளர் திருமதி.குணசுந்தரி அவர்கள் மற்றும் காவலர்கள் சார்பில் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் NSS மாணவர்களிடையே சைபர் குற்றங்கள் குறித்தும், அவற்றை […]

Police Department News

மதுரை மாநகரில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 13 பேர் கைது

மதுரை மாநகரில் ஆயுதங்களுடன் சுற்றித் திரிந்த 13 பேர் கைது மதுரை மாநகரில் வழிப்பறியில் ஈடுபடுவதற்காக ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த 13 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மதுரை கீரைத்துறை காவல் நிலைய எஸ்ஐ சந்தான போஸ்க்கு கீரை துறை இருளப்பசாமி கோயில் அருகே ஆயுதங்களுடன் பதுங்கி இருப்பதாக நேற்று முன்தினம் இரவு தகவல் கிடைத்தது. போலீசார் சம்பவ இடத்தில் சந்தேகப்படும்படியாக சுற்றித்திரிந்த ஆறு பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் சிந்தாமணி பழைய போஸ்ட் ஆபீஸ் […]

Police Department News

மதுரை பாலமேடு அருகே பெட்டிக்கடையில் பணம் திருட்டு

மதுரை பாலமேடு அருகே பெட்டிக்கடையில் பணம் திருட்டு பாலமேடு அருகே பெட்டிக்கடையில் ரூபாய் 20 ஆயிரம் பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகள் திருட்டு மதுரை மாவட்டம் பாலமேடு அருகே பெரிய கடை வீதி பகுதியில் உள்ள பெட்டிக்கடை ஒன்றில் நள்ளிரவில் கடையின் ஷட்டரை உடைத்து உள்ளே சென்ற மர்ம நபர்கள் கடையில் உள்ளே வைக்கப்பட்டிருந்த ரூபாய் 20 ஆயிரம் பணம் மற்றும் சிகரெட் பாக்கெட்டுகளை திருடி சென்றுள்ளனர். இது குறித்து கடையின் உரிமையாளர் அவர்கள் பாலமேடு காவல் […]