Police Department News

குண்டர் தடுப்பு சட்டத்தில் மதுரையில் இரண்டு இளைஞர் கைது

குண்டர் தடுப்பு சட்டத்தில் மதுரையில் இரண்டு இளைஞர் கைது மதுரை எம்.கே.புரம் பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் என்ற ராஜா வயது (23) இவர் மீது கொலை உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. போலீசாரால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வந்தார். இதே போல் மதுரை கீரை துறை மேலத்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் பிரகாஷ் வயது (19) கொலை வழக்கில் சிக்கிய இவரும் பொது ஒழுங்கு பராமரிப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டு வந்தார்.சம்பந்தப்பட்ட இருவரையும் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது […]

Police Department News

மூதாட்டி மீது தாக்குதல் ஜோதிடர் உள்பட இருவர் கைது

மூதாட்டி மீது தாக்குதல் ஜோதிடர் உள்பட இருவர் கைது மதுரையில் மூதாட்டியை தாக்கியதாக ஜோதிடர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டனர். மதுரை நாகுப் பிள்ளை தோப்பை சேர்ந்தவர் மீனா வயது (51) இவர் கீரை துறை பத்திரகாளியம்மன் கோவில் தெருவில் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் செவ்வாய்க்கிழமை இவரது கடைக்கு பெண் ஒருவர் வந்தார். அப்போது அவர் இதே பகுதியைச் சேர்ந்த மலைச்சாமியிடம் ஜோதிடம் குறி பார்க்க வந்ததாக தெரிவித்தார். மேலும் தனக்கு கணவர் இல்லாததால் […]

Police Department News

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர்களை பாராட்டிய மேற்கு மண்டல காவல்துறை தலைவர்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் உயிருக்கு போராடிய நபரை காப்பாற்றிய சிறப்பு உதவி ஆய்வாளர்களை பாராட்டிய மேற்கு மண்டல காவல்துறை தலைவர் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் நிலைய சரகம், தாராபுரம் பேருந்து நிலையத்தில் நேற்று 14.04.24 ஆம் தேதி இரவு 21.00 மணிக்கு பேருந்துக்காக காத்திருந்த நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த மாரியப்பன் மகன் பழனி(36) என்பவர் மயங்கி கீழே விழுந்து கிடந்தவரை அங்கு ரோந்து பணியில் இருந்த தாராபுரம் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தில் பணியில் இருந்த சிறப்பு […]

Police Department News

மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ஐந்து பேர் கைது

மதுரையில் ஆயுதங்களுடன் சுற்றித்திரிந்த ஐந்து பேர் கைது மதுரை மக்களவைத் தொகுதி தேர்தல் வாக்குப் பதிவையொட்டி போலீசார் நடத்திய தீவிர சோதனையில் நகரின் வெவ்வேறு பகுதிகளில் ஆயுதங்களுடன் சுற்றி திரிந்த ஐந்து பேர் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். மதுரையில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை ஏப்ரல் 19 நடைபெறுவதையொட்டி மாநகர காவல் துறைக்கு உட்பட்ட பகுதிகளில் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபடுமாறு காவல் ஆணையர் அவர்கள் உத்தரவிட்டார். இந்த நிலையில் கே. புதூர் காவல் நிலைய […]

Police Department News

மதுரை மாநகரில் கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் சம்பந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த மதுரை மாநகர் காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர்

மதுரை மாநகரில் கள்ளழகர் ஆற்றில் இறங்குதல் சம்பந்தமாக பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்த மதுரை மாநகர் காவல் ஆணையர் மற்றும் மாவட்ட ஆட்சியர் 23.4.2024 அன்று கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி அனைவரும் நல்ல முறையில் சாமி தரிசனம் செய்ய திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சி முடித்து கிளம்பும் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்து […]

Police Department News

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி மதுரை மாநகர் காவல் ஆணையர் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வையொட்டி மதுரை மாநகர் காவல் ஆணையர் மாவட்ட ஆட்சியர் மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து ஆய்வு காண லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி அனைவரும் நல்ல முறையில் சாமி தரிசனம் செய்ய திருவிழாவிற்கு வருகை தரும் பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் பொருட்டு கள்ளழகர் எதிர்சேவை நிகழ்ச்சி முடித்து கிளம்பும் தல்லாகுளம் பெருமாள் கோவிலில் இருந்து 18-ஆம் படி கருப்பசாமி கோவில் , தமிழ் […]

Police Department News

திருமங்கலம் வாகன சோதனையில் பணம் பறிமுதல்

திருமங்கலம் வாகன சோதனையில் பணம் பறிமுதல் திருமங்கலம்:மதுரை மாவட்டம் திருமங்கலம் பிரதான சாலையில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர் அப்போது அந்த வழியாக வந்த திருமங்கலத்தை சேர்ந்த பெரிய பாண்டி என்பவர் பைக்கில் சோதனை செய்த போது உரிய ஆவணம் இன்றிரூ1.20 லட்சம் பணம் இருப்பது தெரிய வந்தது.இதை அடுத்து பணத்தை பறிமுதல் செய்து வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

Police Department News

தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு

தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவிப்பு திருமங்கலம்:மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ள கப்பலூர் சுங்கன்சாவடி அகற்ற வலியுறுத்தி பல கட்ட போராட்டங்கள் இதுவரை நடத்தப்பட்டுள்ளது.ஆனால், இதுவரை சுங்கன்சாவடியை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.இதை எடுத்து சுங்கன்சாவடி எதிர்ப்பு குழுவினர் சார்பில் தேர்தல் புறக்கணிப்பு போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. திருமங்கலம் அனைத்து சங்கங்களின் ஆதரவோடு நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது.திருமங்கலம் மற்றும் கப்பலூர் தொழில்பேட்டையில் உள்ள கடைகள் வணிக நிறுவனங்கள் கருப்புக் கொடியை காட்டி சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து அடைக்கப்பட்டன.இந்த […]

Police Department News

மதுரையில் இன்று வாக்கு பதிவு நடக்கும் பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை காவல் ஆணையர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்

மதுரையில் இன்று வாக்கு பதிவு நடக்கும் பல்வேறு பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடிகளை காவல் ஆணையர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் .‌‍‍ இன்று 19. 4. 2024 மதுரை மாநகரில் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெறும் இடங்களில் ஒன்றான தல்லாகுளம் ஏசி ஸ்கூல் வாக்குச்சாவடிக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் திரு. லோகநாதன் அவர்கள் நேரில் சென்று வாக்குச்சாவடியின் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பார்வையிட்டார். பின்பு பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள காவல் துறையினருக்கு பணிகள் குறித்த அறிவுரைகள் வழங்கினார்.

Police Department News

70கிலோ புகையிலைபறி முதல்

70–கிலோ புகையிலை பறிமுதல் மதுரை கீழவாசல் பகுதியில் நேற்று தேர்தல் பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்ட அப்போது அந்த வழியாக அந்த ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தபோது 7 பள்ளி பேக்கில் சுமார் 70 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது இதை அடுத்து புகையிலை கடத்திய முல்லா புரத்தைச் சேர்ந்த மீனா குமாரி 23/2024 மற்றும் அவரது 16/2024 வயது சகோதரரை போலீசார் கைது செய்தனர்.