Police Recruitment

மதுரை மாநகரில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்களின் கொடி அணி வகுப்பு

மதுரை மாநகரில் வருகின்ற பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்திய காவலர்களின் கொடி அணி வகுப்பு இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், பொதுமக்கள் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் இன்று மதுரை மாநகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு ஊர்வலம் மதுரை மாநகர் ஓபுளா படித்துறை முதல் குருவிக்காரன் சாலை வரை நடைபெற்றது. இத்தேர்தல் பாதுகாப்பு […]

Police Recruitment

மதுரையில் ஆயுதங்களுடன் மோதி கொண்ட இருவர் கைது

மதுரையில் ஆயுதங்களுடன் மோதி கொண்ட இருவர் கைது மதுரையில் முன் விரோதத்தில் ஆயுதங்களுடன் மோதிக்கொண்ட இருவரை போலீசார் திங்கட்கிழமை கைது செய்தனர். மதுரை தெற்கு வாசல் காஜா தெருவை சேர்ந்தவர் பாண்டி வயது (31) வில்லாபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் கரடிப்பாண்டி வயது (44 )இவர்கள் இருவருக்கும் காஜா தெருவில் விநாயகர் சிலை வைத்ததில் தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்தது.இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இரவு இருவருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இருவரும் […]

Police Recruitment

வாளுடன் பதுங்கி இருந்த வாலிபர் கைது

வாளுடன் பதுங்கி இருந்த வாலிபர் கைது மதுரை ஜெய்ஹிந்த் புரம் போலீசார் சப் இன்ஸ்பெக்டர் அன்புதாசன் மற்றும் போலீசார் சோலை அழகுபுரம் சித்தி விநாயகர் கோவில் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது போலீசாரை கண்டு தப்பியோட முயன்ற வாலிபரை பிடித்து சோதனை செய்ததில் அவரிடம் பெரிய வாள் ஒன்று இருந்தது தெரியவந்தது.மேலும் அவரிடம் விசாரித்ததில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த சிவகுமார் வயது (24) என்பதும் கடந்த ஆண்டு சித்திரை திருவிழாவில் நண்பரை கொலை […]

Police Recruitment

திண்டுக்கல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணி புரியும் காவலர்கள் மற்றும் ஊர் காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர்,தபால் வாக்குப்பதிவு செய்யும் மையங்கள்

திண்டுக்கல் மாவட்டத்தில் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு தேர்தல் பாதுகாப்பு பணி புரியும் காவலர்கள் மற்றும் ஊர் காவல் படையினர், முன்னாள் ராணுவத்தினர்,தபால் வாக்குப்பதிவு செய்யும் மையங்கள் நாடாளுமன்றத் தேர்தல் 2024 முன்னிட்டு திண்டுக்கல் மாவட்டத்தில் தேர்தல் பாதுகாப்பு பணி புரியும் காவல்துறையினர், ஊர் காவல்படையினர், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் இதர அரசு ஊழியர்கள் பயன்பெறும் வகையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அவர்களுக்கு தபால் வாக்கு பதிவு செய்யும் மையங்கள் அமைக்கப்பட்டன. இன்று (16.04.2024) திண்டுக்கல் மாவட்ட […]

Police Recruitment

திருச்சி மாநகரில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு

திருச்சி மாநகரில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு 12.04.2024 தேதி திருச்சி மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில், காவல் அதிகாரிகள், காவல் ஆளிநர்கள், மற்றும் அமைச்சு பணியாளர்கள் ஆகியோர்களால் சமத்துவநாள் உறுதிமொழியானது எடுத்துக்கொள்ளப்பட்டது.

Police Recruitment

தகராறில் வாலிபர் மீது டூவீலர் ஏற்றி தாக்குதல்

தகராறில் வாலிபர் மீது டூவீலர் ஏற்றி தாக்குதல் மதுரை விளாங்குடி சொக்கநாதபுரம் முதல் தெருவை சேர்ந்தவர் கீர்த்தி ராஜ் வயது (19) சில தினங்களுக்கு முன் கணபதி நகர் வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது இரு சக்கர வாகனத்தில் அதிவேகமாக வந்த அதே பகுதியைச் சேர்ந்த நரேஷ் என்பவர் கீர்த்தி ராஜ் மீது மோத வந்ததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன் விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு கணபதி நகரில் உள்ள தனது […]

Police Recruitment

காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வது எப்படி?

காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்வது எப்படி? பொதுவாக நீங்கள் குற்றம் தொடர்பான புகாரை காவல் நிலையத்தில்தான் கொடுக்க வேண்டும் என நினைப்பீர்கள். உண்மை அதுவல்ல, காவல் நிலையத்தில் மட்டும்தான் புகாரை கொடுக்க வேண்டும் என்று சட்டமும் விதியும் சொல்லவில்லை.இருப்பினும் காவல் துறையில் புகாரை பதிவு செய்வது எப்படி என்பதையும் தெரிந்து வைத்திருப்பது நல்லது. காவல்நிலையத்திற்கு மட்டுமல்லாது நீங்கள் எந்த மனுவை யாருக்கு எழுதினாலும் சட்டப்பிரிவு போட்டு எழுதினால் நீங்க என்ன சொல்ல நினைக்கின்றீர்கள் என்பதை சட்ட […]

Police Recruitment

ஹாங்காங்கில் டீப் பேக் யுக்தியை பயன்படுத்தி ரூ.207 கோடி மோசடி

ஹாங்காங்கில் டீப் பேக் யுக்தியை பயன்படுத்தி ரூ.207 கோடி மோசடி டீப் பேக் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப மோசடி வாயிலாக, ஹாங்காங்கை சேர்ந்த நிறுவனம் 207 கோடி ரூபாயை இழந்துள்ளது. டீப் பேக் எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்ப மோசடியை பயன்படுத்தி, பிரபலங்களின் முகத்தை வேறு நபர்களின் உடலுடன் பொருத்தி வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி வருகின்றன.இதன் அடுத்த கட்ட பாய்ச்சலாக, மிக பெரிய பொருளாதார குற்றங்களுக்கு இந்த டீப் பேக் தொழில் […]