Police Recruitment

திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு.

திருநெல்வேலி மாவட்டத்தில் தேர்தலை முன்னிட்டு மாவட்ட காவல்துறையினர் மற்றும் ரயில்வே பாதுகாப்பு படையினர் இணைந்து கொடி அணிவகுப்பு. 05.04.2024நடைப்பெற்ற திருநெல்வேலி மாவட்டத்தில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பை முன்னிட்டு மக்கள் பயமின்றி வாக்களிக்கவும் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. N. சிலம்பரசன்., அவர்களின் நேரடி கண்காணிப்பில் சிவந்திபட்டி, தாலுகா, மூன்றடைப்பு, ராதாபுரம், கூடங்குளம், வி.கே‌.புரம் போன்ற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக ரயில்வே […]

Police Recruitment

தனித்துவமான மற்றும் வலுவான கடவுச்சொல்லைப் பயன்படுத்துங்கள்.

தனித்துவமான மற்றும் வலுவான கடவுச்சொல்லைப் பயன்படுத்துங்கள். எளிதாக அணுக அல்லது யூகிக்க முடியும் என்று தனிப்பட்ட தகவல்களை அடிப்படையாகக் கொண்ட கடவுச்சொற்களைத் தவிர்க்கவும்.ஒரு வேளை நீங்கள் பாதிக்கப்பட்டால் https://cybercrime.gov.in/ ல் புகார் அளிக்கவும். மேலும் 1930 என்ற சைபர் கிரைம் காவல்துறையினரின் இலவச எண்ணிலும் புகார் அளிக்கலாம்.

Police Recruitment

அகில இந்திய காவல் பணித்திறன் போட்டிகளில் தமிழக காவல்துறையினரின் சாதனைபெற்றனர்

அகில இந்திய காவல் பணித்திறன் போட்டிகளில் தமிழக காவல்துறையினரின் சாதனைபெற்றனர் 67 வது அகில இந்திய காவல் பணித்திறன் போட்டிகள் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 12ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரை உத்தரப்பிரதேசம் மாநிலம் லக்னோவில் நடைபெற்றன. இந்த காவல் பணித்திறன் போட்டிகள் அறிவியல் சார்ந்த புலன்விசாரணை திறன் போட்டி, கணினித்திறன் போட்டி, வெடிகுண்டு தடுப்புத்திறன் போட்டி, மோப்ப நாய் திறன் போட்டி, வீடியோ படம் எடுத்தல் மற்றும் காவல் தொழில் ரீதியாக புகைப்படம் […]

Police Recruitment

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சித்திரைத் திருவிழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதுவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் சங்கீதா ஆலோசனை

மதுரை மாவட்ட ஆட்சியர் தலைமையில் சித்திரைத் திருவிழா ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றதுவிழாவிற்கான முன்னேற்பாடுகள் குறித்து துறை அதிகாரிகளுடன் ஆட்சியர் சங்கீதா ஆலோசனை மேற்கொண்டார்இந்து சமய அறநிலையத்துறை, பொதுப்பணித்துறை, காவல்துறை, வருவாய்த்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை.கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச நீதிமன்ற உத்தரவுப்படி முன்பதிவு செய்ய ஆட்சியர் உத்தரவுஉயர்நீதிமன்ற கிளை உத்தரவுபடி தண்ணீர் பீய்ச்ச நாளை முதல் 20ஆம் தேதி வரை முன்பதிவு செய்யலாம்தோல்பை மூலம் தண்ணீர் பீய்ச்ச கோவில் நிர்வாகத்திடம் முன்பதிவு செய்யவேண்டும்

Police Recruitment

மதுரை மாநகர் காவல் துறை சார்பில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் கொடி அணி வகுப்பு ஊர்வலம்

மதுரை மாநகர் காவல் துறை சார்பில் இந்திய தேர்தல் ஆணையம் நடத்தும் 2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் ஜனநாயகத்தை வலுப்படுத்திட அனைவரும் வாக்காளிக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும் கொடி அணி வகுப்பு ஊர்வலம் பொதுமக்கள் சுதந்திரமாகவும் பாதுகாப்பாகவும் ஜனநாயக கடமையை நிறைவேற்றவும் இன்று மதுரை மாநகர காவல்துறை சார்பாக கொடி அணிவகுப்பு ஊர்வலம் மதுரை அவனியாபுரம் பகுதியில் நடைபெற்றது.இத்தேர்தல் பாதுகாப்பு கொடி அணிவகுப்பில் காவல் துணை ஆணையர் தெற்கு , அவனியாபுரம் சரக ஆணையர் ,காவல் […]

Police Recruitment

ஐ.டி., ஊழியர்களுக்கு குறி வைக்கும் ‘டுபாக்கூர்’ சி.பி.ஐ., அதிகாரிகள்

ஐ.டி., ஊழியர்களுக்கு குறி வைக்கும் ‘டுபாக்கூர்’ சி.பி.ஐ., அதிகாரிகள் சிபிஐ அதிகாரிகள் போல் நடித்து பணம் பறிக்கும் ‘சைபர் கிரைம்’ கும்பல் .ஐ.டி. நிறுவன ஊழியர்களை குறிவைத்து செயல்படுவது தெரிய வந்துள்ளது மதுரையைச் சேர்ந்தவர் கண்ணன் மகாதேவன் இவர் பெங்களூரில் பிரபல தனியார் மென்பொருள் நிறுவனத்தில் சீனியர் மேலாளராக பணிபுரிகிறார் இவரிடம் சைபர் கிரைம் குற்றவாளிகள் ஒரு லட்ச ரூபாய் சுருட்ட முயன்றுள்ளனர் இதுகுறித்து கண்ணன் கூறியதாவது இரு தினங்களுக்கு முன் என் மொபைல் போனுக்கு குரல் […]

Police Recruitment

எச்சரிக்கை பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் செல்போனுக்கு சார்ஜ் போடுறீங்களா? -இனிமேல் அதை செய்ய வேண்டாம்

எச்சரிக்கை பஸ் ஸ்டாண்ட், ரயில்வே ஸ்டேஷனில் செல்போனுக்கு சார்ஜ் போடுறீங்களா? -இனிமேல் அதை செய்ய வேண்டாம் இந்த சைபர் கிரைம் மோசடிக்கு ஜூஸ் ஜாக்கிங் என பெயரிடப்பட்டுள்ளது. விமான நிலையம், ரயில் நிலையம் மற்றும் ஹோட்டல்களில் நாம் செல்போனை சார்ஜ் செய்யும் போது, வைரஸ்கள் மற்றும் டேட்டாக்களை திருடும் செயலிகள் நமது செல்போனில் மோசடி கும்பல் மூலம் பதிவிறக்கம் செய்யப்படுவதாக கூறப்படுகிறது. இதன்படி நமது தனிப்பட்ட தகவல்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்கள் மூலம் வங்கிப் பணத்தையும் […]

Police Recruitment

கணவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மனைவிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000/-அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர்

கணவரை கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட மனைவிக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10,000/-அபராதமும் பெற்றுத்தந்த திண்டுக்கல் மாவட்ட காவல்துறையினர் திண்டுக்கல் மாவட்டம் ஆயக்குடி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கடந்த 2015-ஆம் ஆண்டு பழைய ஆயக்குடியைச் சேர்ந்த ஆனந்த் என்பவரை கொலை செய்த வழக்கில் மனைவி நாகேஸ்வரி(45) என்பவரை ஆயக்குடி காவல் நிலைய போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கு பழனி கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த […]

Police Recruitment

முதியவரை தாக்கியவர் கைது

முதியவரை தாக்கியவர் கைது மதுரை தத்தனேரி பகுதியைச் சேர்ந்தவர் தங்கராஜ் வயது 65 அதே பகுதியில் புதிதாக வீடு கட்டும் அவர் பூச்சு வேலை முடிந்ததால் சுவற்றின் மீது தண்ணீர் தெளித்து கொண்டிருந்தார்.அப்போது எதிர்பாராத விதமாக பக்கத்து வீட்டினுள் தண்ணீர் சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த வீட்டின் உரிமையாளரான சண்முகசாமி மகன் முத்துப்பாண்டி (31) என்பவர் தங்கராஜை மரக்கட்டையால் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த அவர் மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவரது புகாரின் பேரில் செல்லூர் போலீசார் வழக்குப்பதிந்து […]

Police Recruitment

சேலம் மாநகரில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்திய காவல் ஆணையாளர்

சேலம் மாநகரில் வருகின்ற பாராளுமன்ற தேர்தல் அமைதியாக நடைபெறவும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும் விழிப்புணர்வை ஏற்படுத்திய காவல் ஆணையாளர் இன்று 05.04.2024 -ஆம் தேதி சேலம் மாநகர காவல் ஆணையாளர் திருமதி.பா.விஜயகுமாரி இ.கா.ப., அவர்களின் உத்தரவின் பேரில், வருகின்ற நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு, தேர்தல் அமைதியாக நடக்கவும், சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்க நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில், சேலம் மாநகர காவல் துறையினர் மாநகரில் பல்வேறு இடங்களில் மக்கள் கூடும் பகுதிகளில் அசம்பாவிதம் நடைபெறா […]