நடந்துவரும் நிகழ்வுகள் காவல்துறையை வசைபாடியும் ஏளனம் செய்துவருகின்றனர். கொரோனா தாக்கத்தினால் காவல் துறையில் இரவு பகலாக பணியாற்றிவரும் காலகட்டத்தில் பல இன்னல்களையும், ஏச்சும்,பேச்சும் இன்னும் எத்தனை எத்தனை. இந்த சூழ்நிலையில் சேலம். முன்னாள் எம்.பி காவல்துறையுடன் தகராறு . சேலத்தில் வசிக்கும் முன்னாள் எம்பி அர்ஜுனன் இரவு ஓமலூர் சென்றுவிட்டு சுங்கச்சாவடி அருகே வந்த போது காவல்துறையினர் தடுத்து நிறுத்தி அடையாள அட்டை கேட்டனர். கோபமடைந்த அர்ஜுனன் போலீசாருடன் வாய் தகராறில் ஈடுபட்டார். சேலம் பகுதியில் வெளிமாவட்டங்களில் […]
Author: policeenews
வாகன தணிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு
*சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், IPS செய்தியாளர் சந்திப்பு தளர்வில்லாத ஊரடங்குக்கு மக்கள் ஒத்துழைப்பு உள்ளது. 52,234 வாகனங்கள் பறிமுதல், 60,131 வழக்குகள் முகக்கவசம் அணியாமல் சென்றதற்காக 23,704 வழக்கு இ.பாஸ் தவறாக பயன்படுத்தக் கூடாது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் போலீஸ் இ நியூஸ் செய்திகளுக்காக மத்திய சென்னை மாவட்ட செய்தியாளர் திரு.ரவி
தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய DGP J.K.திரிபாதி, IPS அவர்கள் மற்றும் மதிப்பிற்குரிய சென்னை பெருநகர காவல் ஆணையர்A.K.விஸ்வநாதன், IPS அவர்கள் உத்தரவின்படி
தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய DGP J.K.திரிபாதி, IPS அவர்கள் மற்றும் மதிப்பிற்குரிய சென்னை பெருநகர காவல் ஆணையர்A.K.விஸ்வநாதன், IPS அவர்கள் உத்தரவின்படி கோவிலம்பாக்கம் ரேடியல்ரரோடு சிக்னலில் covoid19. அரசு பிறப்பித்த144 தடை உத்தரவுபடி போக்குவரத்து காவல் மடிப்பாக்கம் உதவி ஆய்வாளர் திரு.மோகன் அவர்களும் அவருடன் இருந்த பெண் காவலர் மற்றும் போக்குவரத்து காவலர்கள் வாகனசோதனையின்போது அரசு உத்தரவுப்படி வாகன ஓட்டிகளிடம் முககவசம்,அடையாள அட்டை மற்றும் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் கூறிவருகின்றனர். 144 தடையை மீறி தவறாக வாகன […]
தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய DGP J.K.திரிபாதி, IPS அவர்கள் மற்றும் மதிப்பிற்குரிய சென்னை பெருநகர காவல் ஆணையர்A.K.விஸ்வநாதன், IPS அவர்கள் உத்தரவின்படி
தமிழ்நாடு காவல்துறை மதிப்பிற்குரிய DGP J.K.திரிபாதி, IPS அவர்கள் மற்றும் மதிப்பிற்குரிய சென்னை பெருநகர காவல் ஆணையர்A.K.விஸ்வநாதன், IPS அவர்கள் உத்தரவின்படி J7 வேளச்சேரி போக்குவரத்து ஆய்வாளர் திரு.சாம்பென்னட் அவர்கள் காலை 8.00 மணியளவிலிருந்து போக்குவரத்து காவலர்களுடன் சேர்ந்து Covoid 19. 144 தடையின் உத்தரவுபடி வாகனசோதனையில் ஈடுபடுகின்றனர்.வாகன ஓட்டிகளிடம் முககவசம் ,அடயாள அட்டை இருக்கிறதா என்றும் மற்றும் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் நடந்து செல்லும் பாதசாரிகளிடமும் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் கூறிவருகின்றனர்.சமூக இடைவெளி கடைப்பிடித்து நடக்கவும் […]
தமிழ்நாடு காவல்துறை திருவள்ளூர் மாவட்டம் காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட வாகன சோதனைகள்
தமிழ்நாடு காவல்துறை திருவள்ளூர் மாவட்டம் காவல்துறை சார்பாக நடத்தப்பட்ட வாகன சோதனை 144 தடை உத்தரவை மீறி சுற்றித்திரியும் வாகனங்கள் அனைத்தையும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன மேலும் காவலர்கள் மாஸ்க் அணிவிக்க வேண்டும் சண்டேசர் உபயோகப்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தி வரும் பெரியபாளையம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் மற்றும் காவலர்கள் போலீஸ் இ நியூஸ் ஊத்துக்கோட்டை மற்றும் பெரியபாளையம் பகுதி செய்தியாளர் திரு.ராம்கி
தமிழ்நாடு திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் போக்குவரத்துகாவல்துறை சார்பில் நடத்தப்பட்ட கபசுர குடிநீர் வழங்கப்பட்டது
தமிழ்நாடு போக்குவரத்து காவல்துறை திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் உட்பட்ட ஜனப்பசத்திரம் கூட்ரோடு இன்று நடந்துசெல்லும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கி மற்றும் 144 தடை உத்தரவை மீறி சுற்றித்திரியும் வாகனங்களை அனைத்தையும் வழக்குப்பதிவு செய்து பறிமுதல் செய்து வருகின்றனர் கோரோன தோற்று பரவாமல் இருக்க சிறந்த முறையில் அனைவரையும் மாஸ்க் அணிவித்து இடைவேளையை கடைபிடித்து மக்களின் உயிர்காக்கும் பாதுகாவலனாக ஈடுபட்ட நமது போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் அவர்களுக்கு மற்றும் காவலர்கள் அனைவருக்கும் போலீஸ் இ நியூஸ் […]
பொதுமக்களுக்கு தமிழ்நாடு காவல்துறை நன்மையை மட்டும் செய்யும் போக்குவரத்து காவலர்கள்
இன்று காலை 11.00 மணியளவில் மடிப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை உதவிஆய்வாளர் திரு.கனகராஜ் அவர்கள் மற்றும் அவருடன் பணியில் இருந்த ஏ.த பாலன் அவர்களும் பள்ளிகரணை காமாட்சி மருத்துவமனை அருகில் வாகனசோதனையின்போது வாகனஓட்டிகளிடம் கொரோன விழிப்புணர்வு பற்றியும் மாஸ்க் மற்றும் அடையாள அட்டை இருக்கிறதா என்றும் மற்றும் நடந்து செல்லும் பாதசாரிகளிடமும் கொரோனா விழிப்புணர்வு பற்றியும் மரியாதை நிமித்தமாக விசாரித்து தங்கள் பணியை மிகவும் சரியாக செய்து வருகிறார்கள். அதுமட்டுமின்றி தண்ணீர் மற்றும் மோர் போன்ற பானங்களை தாகம் […]
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடி பயணங்களை தவிர்த்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி
நாடு முழுவதும் கொரோனா தாக்கம் அதிகமாக இருப்பதால் இந்நிலையில் மக்கள் அனைவரும் வீட்டில் இருந்தபடி பயணங்களை தவிர்த்து கொரோனாவை கட்டுப்படுத்த முயற்சி செய்கின்றனர் ஆனாலும் இந்த வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்களுக்கு அரசு தரப்பிலும் பிரபலங்கள் தரப்பிலும் கொரோனா குறித்தவிழிப்புணர்வு சம்பந்தப்பட்ட கருத்துக்கள் மற்றும் பாடல்கள் என பல்வேறு வித்தியாசமான பல முறைகளில் கொரோனா குறித்த விழிப்புணர்வை மக்களுக்கு ஏற்படுத்தி வருகிறார்கள் அதன் வரிசையில் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி.பா.சாமுண்டீஸ்வரி அவர்கள் உலகை […]
தமிழ்நாடு காவல்துறை காவலர்களுக்கு டிஜிபி J.K. திரிபாதி,IPS அவர்கள் உத்தரவு
தமிழ்நாடு காவல்துறை டிஜிபி J.K. திரிபாதி,IPS அவர்கள் பாதுகாப்பு கைது செய்யும் பணிகளில் 50 வயதுக்கு மேற்பட்ட போலீசாரை ஈடுபடுத்தக்கூடாது. குற்றவாளிகளை அழைத்துச்செல்லும் காற்றோட்டமுள்ள பெரிய வாகனத்தை பயன்படுத்த கைது செய்யும் முன் குற்றம் சாட்டப்பட்டவருக்கு மாஸ்க் அணிவிக்க வேண்டும் தமிழ்நாடு காவல்துறை காவலர்களுக்கு டிஜிபி J.K.திரிபாதி,IPS அவர்கள் உத்தரவிட்டுள்ளார். போலீஸ் இ நியூஸ் மத்திய சென்னை மாவட்ட செய்தியாளர் திரு.ரவி
பொதுமக்களுக்கு தமிழ்நாடு காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை…!!
பொதுமக்களுக்கு தமிழ்நாடு காவல்துறையின் முக்கிய எச்சரிக்கை…!! அரசு வேலை வாங்கி தருவதாக யாரேனும் தங்களிடம் கூறினால் அவர்களை முழுமையாக நம்பி உடனடியாக பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். இதுபோன்று மோசடி செய்யும் நபர்கள் பற்றி தங்களுக்கு தகவல்கள் தெரியவந்தால் தயங்காமல் உடனடியாக காவல்துறையில் புகார் அளிக்குமாறு தமிழ்நாடு காவல்துறை சார்பாக கேட்டுக்கொள்கிறோம். திருவண்ணாமலை மாவட்டம்¸ துருகம் கிராமத்தை சேர்ந்த செல்வம் மற்றும் எஸ்.எம் நகரை சேர்ந்த சரவணராஜி என்பவரும் சேர்ந்து திருவண்ணாமலை மாவட்டம்¸ புதுப்பேட்டை கிராமத்தை சேர்ந்த […]









