பொதுமக்களுக்கு மதுரை மாநகர காவல் ஆணையர் அவர்களின் கொரோனா விழிப்புணர்வு எச்சரிக்கை..!! கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு செல்வதை முற்றிலும் தவிர்த்திடுங்கள்… கூட்டம் அதிகமாக உள்ள இடங்களுக்கு நீங்கள் செல்வதால் நிச்சயமாக உங்களுக்கு கொரோனா நோய் தொற்று வருவதற்கான வாய்ப்புகள் மிகவும் அதிகமாக உள்ளது.. மதுரை மாநகரில் கொரோனா வைரஸ் நோய் தொற்று பல தெருக்களில் பரவி இருப்பதால் அனைவரும் எச்சரிக்கையாகவும், பாதுகாப்பாகவும், சமூக இடைவெளியை கடைபிடித்தும், முகக்கவசம் அணிந்து கொள்வது மிகவும் அவசியம்… காய்கறி மற்றும் […]
Author: policeenews
விருதுநகர் ஊரக காவல் நிலையம்
விருதுநகர் மாவட்டம்:- விருதுநகர் ஊரக காவல் நிலையம் AR No:-12314 OP No:-21115 லட்சுமணன் 55/2020 (SI EOW VNR) S/o மகாலிங்கம், (மறவர்) 3/184 கோழிப்பண்ணை, T.கல்லுப்பட்டி, பேரையூர் TK. மதுரை. என்பவரும் கனகராஜ் 28/2020, (Nk 2395 ; 6th BN B Coy) த/பெ மாடசாமி (மறவர்) 3/173 சரவணபுரம், சில்லாங்குளம்(Po), ஓட்டப்பிடாரம்(TK), தூத்துக்குடி. ஆகிய மற்றொருவர். மேற்படி கனகராஜ் என்பவருக்கு சொந்தமான TN 23 CQ 1338 (Pulsar) என்ற இரு […]
இளைஞர் கொலை தனிப்படை அமைத்து போலிஸ் தீவிரம்..!!
இளைஞர் கொலை தனிப்படை அமைத்து போலிஸ் தீவிரம்..!! அவனியாபுரம் முத்துசெல்வம்(22). இவர் அவனியாபுரம் பெரியார் நகர் பகுதியில் இருந்தபோது ஞாயிற்றுக்கிழமை மாலை 5 பேர் கொண்ட கும்பல் ஒன்று வந்து முத்துசெல்வத்தை கத்தி, அரிவாள் கொண்டு வெட்டி கொலை செய்து தலையை தனியாக எடுத்து வீசி எறிந்து விட்டு சென்றது தகவலறிந்து சம்பவ இடத்திற்கு துணை ஆணையர் கார்த்திக் தலைமையிலான காவல்துறையினர் வந்து சோதனை நடத்தினர் பின்னர் தனிப்படை அமைத்து விசாரனை செய்து வருகின்றனர்.
தென்சென்னை மாவட்டம் துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை சிறப்பாக பணி
தென்சென்னை மாவட்டம் துரைப்பாக்கம் போக்குவரத்து காவல்துறை உதவி ஆய்வாளர் திரு. ஆனந்த்குமார மற்றும் காவலர்கள் அவர்கள் OMR Apollo மருத்துவமனை அருகில் காவல்துறை ஆணைப்படி வாகனசோதனையில் ஈடுப்பட்டு சிறப்பாக பணியை செய்து வருகின்றனர். போலீஸ் இ நியூஸ் சென்னை மாவட்ட செய்தியாளர் T.பிரபு
டிக் டாக் ஜோடி கிளிகளை கூண்டோடு கைது செய்த காவல்துறை..!!
டிக் டாக் ஜோடி கிளிகளை கூண்டோடு கைது செய்த காவல்துறை..!! நாமக்கல் மாவட்டம் குமாரப்பாளையத்தில் ஜவுளிக் கடையில் வேலை செய்து வந்த ஷர்மிளா என்ற பெண் டிக் டாக் என்ற மாபெரும் ஆக்க பூர்வமான அப்ளிகேஷனில் இருந்து சுரேஷ் என்ற இந்த ஜிம்பாடியை காதலித்து திருமனம் செய்து உள்ளார் ஏதோ அவசரத்தில் திருமணம் செய்ததால் சோத்துக்கு வழி இல்லாததால் இந்த ஜோடி கிளிகள் மாஷ்டர் பிளான் ஒன்றை போட்டு உள்ளார்கள் ஷர்மிளா வேலை செய்யும் ஜவுளிக்கடை உரிமையாளரின் […]
பொது மக்கள் கவனத்திற்கு புதுவகை திருட்டு
பொது மக்கள் கவனத்திற்கு புதுவகை திருட்டு தொலைபேசி வாயிலாக பேசி OTP எண்ணினை பெற்று ஆன்லைனில் மோசடி செய்த நபர் கைது திருப்பூர் மாநகர தெற்கு காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட ஆர்.வி.இ நகர் பகுதியில் குடியிருந்து வரும் பெருமாள் என்பவரின் தொலைபேசி எண்ணிற்கு முகம் தெரியாத நபர் SBI வங்கியில் இருந்து பேசுவதாக கூறி உங்களது வங்கி கணக்கை ₹ 1,00,000 உயர்த்தி வழங்குவதாகவும் மேலும் பத்தாயிரம் ரூபாய் கேஷ்பேக் வழங்குவதாகவும் கூறி கிரெடிட் கார்டின் […]
கொரானாவில் விடுபட்டு பணிக்கு வந்த சார்பு ஆய்வாளர், மற்றும் ஹெட் கான்ஸ்டபில் ஆகியோருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு
கொரானாவில் விடுபட்டு பணிக்கு வந்த சார்பு ஆய்வாளர், மற்றும் ஹெட் கான்ஸ்டபில் ஆகியோருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு. மதுரை மாவட்ட திடீர் நகர், C1. காவல் நிலையத்தில் ஆய்வாளர் திருமதி. கீதாலெக்ஷிமி அவர்களின் கீழ்பணிபுரியும் சார்பு ஆய்வாளர் திரு. சின்னச்சாமி, மற்றும் ஹெட் கான்ஸ்டபில் திருமதி மேனகா அவர்கள். கடந்த 20 நாட்களுக்கு முன் திடீர் நகர் பகுதில் அடிதடியில் ஈடுபட்ட திருப்பூரை சேர்ந்த முனீஸ்வரன் என்ற சிறுவனை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டான், அந்த […]
அருப்புக்கோட்டையில் தடை செய்யப்பட்ட 6 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்….
விருதுநகர் மாவட்டம்:- அருப்புக்கோட்டையில் தடை செய்யப்பட்ட 6 லட்சம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்…. அருப்புக்கோட்டை சிங்காரத்தோப்பு பகுதியில் பாலாஜி என்பவரது வீட்டில் தடை செய்யப்பட்ட 6 லட்சம் ரூபாய் மதிப்புள்ள பதுக்கிவைத்திருந்த தடைசெய்யப்பட்ட புகையிலை பெருட்கள் பறிமுதல். பறிமுதல்செய்ப்பட்டபோது பாலாஜி மற்றும் மோகன் ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டனர். அவர்கள் இருவரின்மீது வழக்குபதிவு செய்யப்பட்டது இது குறித்து காவல் துறை வட்டாரத்தில் கேட்டறிந்தபோது கடந்தசில நாட்களாக அருப்புக்கோட்டை நகரில் தடைசெய்யப்பட்ட புகையிலை விற்பனை நடப்பதாக தகவல் கிடைத்தது. […]
_திருப்பூர் மாநகரம் முழுவதும் நேற்று மாலை 5 மணிக்கு காவலர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த டிஜிபி_ _*உயர்திரு.திரிபாதி (IPS)* அவர்கள் உத்தரவு
திருப்பூர் மாநகரம் முழுவதும் நேற்று மாலை 5 மணிக்கு காவலர்கள் 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த டிஜிபி உயர்திரு.திரிபாதி (IPS) அவர்கள் உத்தரவின் பெயரில் மாநகர காவல் ஆணையர் உயர்திரு.சஞ்சய்குமார்(IPS) மற்றும் மாநகர காவல் துணை ஆணையர் உயர்திரு.வெ.பத்ரிநாராயணன்(IPS) அவர்கள் தலைமையில் அரசு கட்டுப்பாடுகள் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்து கொரோனாவால் பாதிக்கப்பட்டு மாம்பலம் காவல் ஆய்வாளர் திரு.பாலமுரளி உயிரிழந்ததை தொடர்ந்து மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. போலீஸ் இ நியூஸ் மு. சந்திர சேகர் திருப்பூர் […]









