Related Articles
பாரபட்சம் காட்டுவதாக புகார்: விருதுநகர் மாவட்ட ஜெயிலில் கைதிகள் ரகளை
பாரபட்சம் காட்டுவதாக புகார்: விருதுநகர் மாவட்ட ஜெயிலில் கைதிகள் ரகளை விருதுநகரில் உள்ள மதுரை ரோட்டில் மாவட்ட ஜெயில் உள்ளது. இங்கு பல்வேறு குற்ற வழக்குகளில் தண்டனை பெற்ற 10 பெண் கைதிகள் உள்பட 255 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். 10 அறைகளை கொண்ட இந்த ஜெயிலில் முதல் 2 அறைகளில் பசுபதி பாண்டியன் கொலை வழக்கில் தொடர்புடைய 12 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பில் இருந்து கொலை மிரட்டல்கள் இருப்பதால் ஜெயிலில் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்பட்டு […]
தூக்கிலிட்டு செத்த பிணம் இது என முடிவு செய்ய கீழேயுள்ள 40 அடையாளங்களை கவனிக்க வேண்டும்.
தூக்கிலிட்டு செத்த பிணம் இது என முடிவு செய்ய கீழேயுள்ள 40 அடையாளங்களை கவனிக்க வேண்டும். நாக்கு வறண்டிருக்கும். அதற்கிடையே எச்சில் நிற்கும். ஆண்குறி உள்ளே போய் இழுப்பட்டிருக்கும் கண்கள் பிதுங்கி நிற்கும் கால்கள் நிமிர்ந்து கட்டைப் போல் இருக்கும் தொடைகளில் சிவந்த நீர் காணப்படும் கழுத்து நீண்டிருக்கும் பார்வை கீழ்நோக்கி இருக்கும் ஆன்மா ஆண்குறி வழியாக பிரிந்திருக்கும் சோரைக் காணப்படும் காலும், கையும் சட்டுவம் போலாகித் தோன்றும் கோழை போல ஆண்குறியிலிருந்து விந்து வெளியே வந்திருக்கும் […]
கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக மோசடி- கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம்
கல்வி உதவித்தொகை பெற்று தருவதாக மோசடி- கைதான 5 பேர் மீது குண்டர் சட்டம் தமிழகத்தில் 10-ம் வகுப்பு மற்றும் பிளஸ்- 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களின் விவரங்களை ஒரு கும்பல் ஆன்லைன் மூலமாக சேகரித்தனர். பின்னர் அவர்களை செல்போன் மற்றும் வாட்ஸ் அப் மூலம் பெற்றோரை தொடர்பு கொண்டு உங்களது மகன், மகளுக்கு அரசு மூலமாக உதவித்தொகை பணம் கிடைத்துள்ளது என அரசு அலுவலர்கள் போல் பேசி உள்ளனர். மேலும் அந்த கும்பல் வாட்ஸ் அப்பில் […]


