Related Articles
கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் குட்கா பதுக்கி வைத்திருந்த வீடு, கடைக்கு சீல் போலீசார் அதிரடி
கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் குட்கா பதுக்கி வைத்திருந்த வீடு, கடைக்கு சீல் போலீசார் அதிரடி சிதம்பரத்தில் போலீசார் சந்தேகத்திற்கு இடமான நபரை பிடித்து விசாரணை நடத்தியபோது அதில் அவர் அரசால் தடைசெய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரிய வந்தது. பின்னர் அவரிடமிருந்து 300 கிலோ குட்கா பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இதனால் அதிகாரிகள் மூலம் சிதம்பரம் மற்றும் சிதம்பரத்தை சுற்றியுள்ள பகுதிகளில் போலீசாருக்கு அதிக அளவில் ரோந்து மற்றும் சோதனைகளை தீவிரபடுத்த உத்தரவிடப்ப […]
ஆயுதப்படை காவலர் திரு. விஜிகுமார் அவர்கள் மன நல நோயாளிகளை காப்பகத்திற்கு பத்திரமாக அனுப்பி வைத்தனர்
கன்னியாகுமரி மாவட்டம் 01.11.2019 ம் தேதி மண்டைக்காடு பகுதியில் ஆயுதப்படை காவலர்கள் பணியில் இருந்தபோது அங்கு சுற்றி திரிந்த இரு மனநோயாளிகளை கொட்டாரம் பகுதியில் உள்ள தொண்டு நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்து அவர்களை வரவழைத்து அந்த மன நோயாளிகளை ஆயுதப்படை காவலர் திரு. விஜிகுமார் அவர்கள் மன நல காப்பகத்திற்கு அவர்களை அனுப்பி வைத்தார். இச்செயலை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினார்கள். ச. அரவிந்தசாமி போலீஸ் இ நியூஸ் சிவகங்கை மாவட்ட நிருபர் மற்றும் ஆல் இந்தியா ஜர்னலிஸ்ட் […]
திருவள்ளூர் மாவட்டம், திருவலங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் (HC 815) திரு. புஷ்பராஜ் (வயது-45) கரும்பூஞ்சை நோயினால் பாதிப்பு
திருவள்ளூர் மாவட்டம், திருவலங்காடு காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் (HC 815) திரு. புஷ்பராஜ் (வயது-45) கரும்பூஞ்சை நோயினால் பாதிக்கப்பட்ட தலைமைக் காவலர் அவர்களை சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினர் திரு. உதயநிதிஸ்டாலின், MLA அவர்களும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மாண்புமிகு திரு.மா. சுப்பிரமணியன், BA.,LLB அவர்களும் நேரில் சென்று நலம் விசாரித்தனர்.

