Related Articles
மதுரையருகே முருகன் கோவிலில் வெள்ளி வேல் திருட்டு
மதுரையருகே முருகன் கோவிலில் வெள்ளி வேல் திருட்டு மதுரை மாவட்டம் மேலூர் அருகே அழகர் கோவில் சாலையில் உள்ள கிடாரிப்பட்டியில் வெள்ளிமலையாண்டி முருகன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் பழமை வாய்ந்த 5 அடி உயர வெள்ளி வேல் பிரதிஷ்டை செய்து கிராம மக்கள் பாரம்பரியமாக வழிபட்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக கோவிலில் கட்டிட பராம ரிப்பு பணிகள் நடந்து வந்தன. இதன் காரணமாக வெள்ளிவேல் அங்குள்ள மண்டபத்தில் தகரத்தினால் மூடப்பட்ட அறையில் பாதுகாப்பாக வைக்கப் […]
திருவில்லிபுத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது…
விருதுநகர் மாவட்டம் :- திருவில்லிபுத்தூரில் சாலை மறியலில் ஈடுபட்டவர்கள் கைது… தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் சார்பில் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். மத்திய மாநில அரசால் கொரானா வைரஸ் பரவுதலை தடுப்பதற்காக போடப்பட்ட ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பது அறிந்திருந்தும் அரசு காவல்துறையின் அனுமதியில்லாமல் சட்டத்திற்கு புறம்பாக சாலையில் நடுவில் அமர்ந்து 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்தும் சாலை மறியலிலும் ஈடுபட்டனர் அவ்வாறு […]
பல்லடம் புதிய டி.எஸ்.பி., பொறுப்பேற்பு
பல்லடம் புதிய டி.எஸ்.பி., பொறுப்பேற்பு பல்லடம் டி.எஸ்.பி., சவுமியா, கடலூருக்கு மாற்றப்பட்டார். இவருக்கு பதிலாக கடலூர் மதுவிலக்கு டி.எஸ்.பி.,யாக பணியாற்றி வந்த விஜிகுமார் பல்லடம் டி.எஸ்.பி.,யாக மாற்றப்பட்டு பொறுப்பேற்றார்.பல்லடம் இன்ஸ்பெக்டர் மணிகண்டன், மதுரைக்கு மாற்றம் செய்யப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவருக்கு பதிலாக புதிய இன்ஸ்பெக்டர் நியமிக்கப்படாததால் பல்லடம் குற்றப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரஸ்வதி கூடுதல் பொறுப்புடன் கவனித்து வருகிறார்.


