Related Articles
மோட்டார்சைக்கிளில் சென்ற தந்தை-மகள் பரிதாப சாவு
மோட்டார்சைக்கிளில் சென்ற தந்தை-மகள் பரிதாப சாவு மதுரையை அடுத்த திருப்பரங்குன்றம் அருகேயுள்ள ஹார்விபட்டி பகுதியைச் சேர்ந்தவர் அய்யனார். இவர் உறவுக்கார பெண் மற்றும் தனது மகள், மகனுடன் இன்று மதியம் விருதுநகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டு சென்று கொண்டிருந்தார். திருமங்கலம் நான்கு வழிச்சாலையில் உசிலம் பட்டி சந்திப்பு அருகே சென்றபோது, மோட்டார்சைக்கிள் கட்டுப் பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. அதனை நிறுத்தமுயன்றும் முடியாததால் இறுதியில் அருகிலிருந்த வழிகாட்டி பலகையில் பயங்கரமாக மோதியது. இந்த […]
மதுரை மாவட்டம் மேலூரில் ATM எந்திரத்தில் பாதி வெளியே வந்த நிலையில் பணம்
மதுரை மாவட்டம் மேலூரில் ATM எந்திரத்தில் பாதி வெளியே வந்த நிலையில் பணம் மதுரை மாவட்டம் மேலூர் பஸ் நிலையம் முன்பு பாரத் ஸ்டேட் பாங்க் ATM மையம் உள்ளது. இங்கு நேற்று இரவு(06/02/21) யாரோ பணம் எடுத்தவர்கள் ATM கார்டை உள்ளே சொருகி விட்டு பின் நம்பர் போட்டு விட்டு பணம் வரவில்லை என விட்டு விட்டு சென்றுள்ளனர் சிறிது நேரத்தில் பணம் வெளியே வந்துள்ளது. இதை யாரும் கவனிக்கவில்லை. இந்த நிலையில் நேற்று நள்ளிரவில் […]
தலைக்கவசம் முககவசம் அணியாதவர்களுக்கு கொரோனா மற்றும் விபத்து குறித்த விழிப்புணர்வு
தலைக்கவசம் முககவசம் அணியாதவர்களுக்கு கொரோனா மற்றும் விபத்து குறித்த விழிப்புணர்வுடன் தெப்பகுளம் போக்குவரத்து போலீசார் அபராதம் மதுரை மாநகரில் தலைக்கவசம் சீட்பெல்ட் முககவசம் அணியாதவர்களுக்கு விபத்து மற்றும் கொரோனா பற்றி வாகன ஓட்டிகளிடையே விழிப்புணர்வு செய்து அபராதம் விதித்தனர். இந்த விழிப்புணர்வு செய்தியை மனிதநேய ஆய்வாளர் திரு. அ. தங்கமணி மற்றும் காவலர்கள் சிறப்பாக செய்து வருவதால் பொதுமக்கள் வரவேற்கின்றனர்.